TO – ALL HMs/ PRINCIPALS – 22.10.2019 மற்றும் 23.10.2019 ஆகிய நாட்களில் நடைபெற இருந்த மாணவியர்களுக்கான வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் ஒத்திவைக்கப்படுகிறது. நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

விளையாட்டு திடல் மழை நீரால் சூழப்பட்டநிலையில் போட்டிகள் நடத்த முடியாக சூழ்நிலை உள்ளது. எனவே,  22.10.2019 மற்றும் 23.10.2019 ஆகிய நாட்களில் நடைபெற இருந்த மாணவியர்களுக்கான வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் ஒத்திவைக்கப்படுகிறது. நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.