SC/ST/SCC POST MATRIC SCHOLARSHIP – 2017-18 – +1 AND +2-FRESH ENTRY MODULE & SUBMIT BUTTON ENABLED – INSTRUCTIONS

பெறுநர்

அனைத்து அரசு/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அவர்களின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி நாளை (01.02.2018)  மாலை 4.00மணிக்குள் விவரங்களை உள்ளீடு செய்து,  எஸ்.எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையினை பெற்றுவழங்க தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE DADW LETTER AND INSTRUCTIONS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.