GOs & Forms

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வு முடிவுகள் – முதல் மூன்று இடங்களை பெறும் மாணவர்களின் தரம் அறிவிக்கும் முறை கைவிடப்பட்டது- அரசாணையை செயல்படுத்துதல்

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வு முடிவுகள் – முதல் மூன்று இடங்களை பெறும் மாணவர்களின் தரம் அறிவிக்கும் முறை கைவிடப்பட்டது- அரசாணையை செயல்படுத்துதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெற்ற முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள் 19-04-2019 இன்று வெளியிடப்பட்டது. இத்தேர்வு முடிவுகளில்  தங்கள் பள்ளி சார்பாக முதல் மூன்று இடங்களை பெறும் மாணவர்களின் தரம் அறிவிக்கும் நடைமுறை கைவிடப்பட்டது. அரசாணை எண் (நிலை) எண் 91, பள்ளிக் கல்வி (அ தே)த் துறை நாள் 11-05-2017 அரசைணையை செயல்படுத்த   அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் சென்னை பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களிடமிருந்து பெறப்பட்ட செயல்முறை கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு  மார்ச் 2019 தேர்வு முடிவுகளுக்குப் பின் விடைத்தாட்கள் நகல் மற்றும்  மறுகூட்டல் விண்ணப்பித்தல்

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வு முடிவுகளுக்குப் பின் விடைத்தாட்கள் நகல் மற்றும் மறுகூட்டல் விண்ணப்பித்தல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு முடிவுகள் 19-04-2019 அன்று வெளியிட்ட பின்  பள்ளி மாணவர்கள் தாம் பயின்ற பள்ளி மூலமாகவும் தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாக விடைத்தாட்கள் நகல் மற்றும் மறுகூட்டல் ஆன் லைனில் விண்ணப்பித்தல் சார்பாக சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களிடமிருந்து பெறப்பட்ட அறிவுரை கடிதம் இத்துடன்இணைத்து அனுப்பலாகிறது. அக்கடித்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு RV RT Instructions to HM's Mar2019 முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து மேல்நிலைப் ப
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வு முடிவுகள் வெளியிடுதல் TML மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல்

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வு முடிவுகள் வெளியிடுதல் TML மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு முடிவுகள் மற்றும் மேல்நிலை முதலாமாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்கள ( +1 arrear subject) தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் 19-04-2019 அன்று  காலை 09.30 மணிக்கு சென்னை அரசுத் தேர்வுகள் இணையதளத்தில் www.peps.tn.nic.in  மற்றும் www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது. மேலும் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது.  அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி  எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிமுதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   இணைப்பு HSE March 2019 Exam TML Distribut
மார்ச் 2019 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு,  தேர்வு முடிவுகள் வெளியிடுதல், விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல்

மார்ச் 2019 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு, தேர்வு முடிவுகள் வெளியிடுதல், விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, மார்ச் 2019 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு,  தேர்வு முடிவுகள் வெளியிடுதல், விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல் சார்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தினால்  வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது. செய்திக்குறிப்பினை பதிவிறக்கம் செய்து அனைத்து மாணவர்களுக்கும் தெரிவிக்கவும், அதில் தெரிவித்துள்ள அறிவுரையினை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். செய்திக்குறிப்பினை பள்ளி தகவல் பலகையில் (NOTICE BOARD) ஒட்டி பார்வைக்கு வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறாகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PRESS NOTE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
வேலூர் வருவாய் மாவட்டத்தில் பணிபுரியும் முதுகலை உருது பாட  ஆசிரியர்களை  வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் +2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு விடுவிக்க தெரிவித்தல்

வேலூர் வருவாய் மாவட்டத்தில் பணிபுரியும் முதுகலை உருது பாட ஆசிரியர்களை வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் +2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு விடுவிக்க தெரிவித்தல்

சார்ந்த  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, ( வேலூர் வருவாய் மாவட்டச் சார்ந்த பள்ளிகள்) தங்கள் பள்ளியில் பணிபுரியும் முதுகலை உருது பாட ஆசிரியர்களை  01.04.2019 (திங்கள் கிழமை) காலை 8.00 மணிக்கு வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை +2 விடைத்தாள் திருத்தும் முகாமில் முகாம் அலுவலர் முன் ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்பும்படி வேலூர் வருவாய் மாவட்டத்தை சார்ந்த  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து வேலூர் கல்வி மாவட்ட மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தமிழ், ஆங்கில முதுகலை ஆசிரியர்கள்  மற்றும் கணினி அறிவியல் பாட ஆசிரியர்களை  01.04.2019 (திங்கள் கிழமை) காலை 8.00 மணிக்கு வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை +2 விடைத்தாள் திருத்தும் முகாமில் முகாம் அலுவலர் முன் ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்ப தெரிவித்தல்

அனைத்து வேலூர் கல்வி மாவட்ட மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தமிழ், ஆங்கில முதுகலை ஆசிரியர்கள்  மற்றும் கணினி அறிவியல் பாட ஆசிரியர்களை  01.04.2019 (திங்கள் கிழமை) காலை 8.00 மணிக்கு வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை +2 விடைத்தாள் திருத்தும் முகாமில் முகாம் அலுவலர் முன் ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்ப தெரிவித்தல்

அனைத்து வேலூர் கல்வி மாவட்ட மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்களுக்கு, தங்கள் பள்ளியில் பணிபுரியும் தமிழ், ஆங்கில முதுகலை ஆசிரியர்கள்  மற்றும் கணினி அறிவியல் பாட ஆசிரியர்களை  01.04.2019 (திங்கள் கிழமை) காலை 8.00 மணிக்கு வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை +2 விடைத்தாள் திருத்தும் முகாமில் முகாம் அலுவலர் முன் ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்பும்படி அனைத்து வேலூர் கல்வி மாவட்ட  மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து வேலூர் கல்வி மாவட்ட மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தமிழ், ஆங்கில முதுகலை ஆசிரியர்கள்  மற்றும் கணினி அறிவியல் பாட ஆசிரியர்களை  01.04.2019 (திங்கள் கிழமை) காலை 8.00 மணிக்கு வேலூர்,  ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை +2 விடைத்தாள் திருத்தும் முகாமில் முகாம் அலுவலர் முன் ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்ப தெரிவித்தல்

அனைத்து வேலூர் கல்வி மாவட்ட மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தமிழ், ஆங்கில முதுகலை ஆசிரியர்கள்  மற்றும் கணினி அறிவியல் பாட ஆசிரியர்களை  01.04.2019 (திங்கள் கிழமை) காலை 8.00 மணிக்கு வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை +2 விடைத்தாள் திருத்தும் முகாமில் முகாம் அலுவலர் முன் ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்ப தெரிவித்தல்

அனைத்து வேலூர் கல்வி மாவட்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, தங்கள் பள்ளியில் பணிபுரியும் தமிழ், ஆங்கில முதுகலை ஆசிரியர்கள்  மற்றும் கணினி அறிவியல் பாட ஆசிரியர்களை  01.04.2019 (திங்கள் கிழமை) காலை 8.00 மணிக்கு வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை +2 விடைத்தாள் திருத்தும் முகாமில் முகாம் அலுவலர் முன் ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்பும்படி அனைத்து வேலூர் கல்வி மாவட்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 – மைய மதிப்பீட்டு  முகாம் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களை  மதிப்பீட்டு பணிக்கு விடுவித்தல்

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 – மைய மதிப்பீட்டு முகாம் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களை மதிப்பீட்டு பணிக்கு விடுவித்தல்

அனைத்து மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி  முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மைய மதிப்பீட்டு முகாம் பணிக்கு மெட்ரிக் பள்ளிகளில் மேல்நிலைப் பாடம் போதிக்கும் அனைத்து  பாட ஆசிரியர்களை கீழ்க்குறிப்பிட்டுள்ள அட்டவணையின்படி விடுவிக்குமாறு அனைத்து மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி  முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வ. எண் முகாம் நடைபெறும் இடம் மதிப்பீட்டு மையத்திற்கு வருகை புரிய வேண்டிய கல்வி  மாவட்ட மெட்ரிக் பள்ளிகள் 1 ஸ்ரீ வெங்கடேஸ்வரா  மேல்நிலைப் பள்ளி, வேலுர் வேலுர் 2 இந்து மேல்நிலைப் பள்ளி ஆம்பூர் திருப்பத்துர் மற்றும் வாணியம்பாடி 3 இஸ்லாமியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மேல்விஷாரம் அரக்கோணம் மற்றும் இராணிப்பேட்டை முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து மேல்நிலைப் மெட்ரிக
மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 – மாணவர்கள் பெயர் பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் விவரங்கள் கோருதல்

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 – மாணவர்கள் பெயர் பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் விவரங்கள் கோருதல்

அனைத்து வகை  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு நடைபெற்று முடிந்த மேல்நிலை  முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தொடர்பான  மாணவர்கள் பெயர் பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் (உதாரணத்திற்கு  மாணவனின் பெயர், பிறந்த தேதி, பள்ளியில் பெயர்) அதன் விவரத்தினை பெயர் பட்டியலில் சிகப்பு மையால் திருத்தம் குறிப்பிட்டு 28-03-2019 அன்று மாலைக்குள் வேலுர்மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பி5 பிரிவு எழுத்தரிடம் நேரில் ஒப்படைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு  அனைத்து வகை  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இத்துடன் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடிதம் நகல் இணைக்கப்பட்டுள்ளது அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வா
மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 – தொழிற்கல்வி பாடதிற்கான மதிப்பீட்டு முகாம்

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 – தொழிற்கல்வி பாடதிற்கான மதிப்பீட்டு முகாம்

அனைத்து அரசு / நிதியுதவி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு நடைபெற்று முடிந்த மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 தொடர்பான தொழிற்கல்வி பாடத்திற்கான மைய மதிப்பீட்டு முகாம் வேலுர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் 29-03-2019 அன்று முதன்மை தேர்வாளர்கள் மற்றும் கூர்ந்தாய்வாளர்களுக்கும் 30-03-2019 முதல் உதவித் தேர்வாளர்களுக்கும் மதிப்பீட்டு பணி நடைபெறவுள்ளது. எனவே தங்கள் பள்ளியில் பணிபுரியம் அனைத்து தொழிற்கல்வி ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர்கள் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமா