GOs & Forms

மார்ச்  2019 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு தட்கல் திட்டத்தின் கீழ் ஜீன் 2019ல் தேர்வு எழுதவிண்ணப்பித்தல்

மார்ச் 2019 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு தட்கல் திட்டத்தின் கீழ் ஜீன் 2019ல் தேர்வு எழுதவிண்ணப்பித்தல்

அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கவனத்தற்கு மார்ச் 2019 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள் தட்கல் திட்டத்தின் கீழ் வேலுர் மாவட்டத்திலுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையத்தில் 13-05-2019 மற்றும் 14-05-2019 ஆகிய இரு தினங்களில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் இத்துடன் சென்னை அரசுத் தோவுகள் இயக்குநர் அவர்களின் கடிதம் மற்றும் செய்திக்குறிப்பு இணைத்து அனுப்பலாகிறது. இணைப்பு TAKKAL PRESS RELEASE II முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.    
மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு Arrear பொதுத் தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடு மற்றும் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் விடைத்தாட்களை பதிவிறக்கம் செய்தல்

மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு Arrear பொதுத் தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடு மற்றும் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் விடைத்தாட்களை பதிவிறக்கம் செய்தல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019 நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு Arrear மற்றும் இரண்டாமாண்டு  தேர்வு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாட்களை 08-05-2019 அன்று scan.tndge.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். பதிவிறக்கம் செய்திபின் மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீடு எதேனும் விண்ணப்பிக்க வேண்டியிருப்பின் உரிய விண்ணப்பம் மற்றும் உரிய கட்டணத்துடன் முதன்மைக் கல்வி அலுவலத்தில் அணுகுமாறும் இத்தகவலினை விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கு தெரியப்படுத்தவும் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  மேலும் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடிதம் மற்றும் செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அக்கட
மார்ச் 2019 – மேல்நிலை முதலாமாண்டு  பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடுதல் சார்பான செய்தி மற்றும் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல்

மார்ச் 2019 – மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடுதல் சார்பான செய்தி மற்றும் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல்

அனைத்து மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு தேர்விற்கான தேர்வு முடிவுகள் 08-05-2019 அன்று காலை 09.30 மணிக்கு சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது. மேலும் தேர்வு முடிவுகள் பெறப்பட்டபின் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிபதற்காக 10-05-2019 பிற்பகல் முதல் 13-05-2019 வரை (ஞாயிற்றுக் கிழமை நீங்கலாக)  தேர்வு எழுதிய மையம் வழியாக விண்ணப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்டகடிதம் மற்றும் செய்திக்குறிப்பு   இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ள படி செயல்படுமாறு அனைத்து மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  
மார்ச் 2019ல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில்  தேர்ச்சி  பெறாதவர்கள் ஜீன் 2019 சிறப்புத் துணைத் பொதுத் தேர்வு எழுத விண்ணப்பித்தல்

மார்ச் 2019ல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஜீன் 2019 சிறப்புத் துணைத் பொதுத் தேர்வு எழுத விண்ணப்பித்தல்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வருகை புரியாதவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் ஜீன் 2019 சிறப்பு துணைத் பொதுத் தேர்வில் தேர்வு எழுத 06-05-2019 முதுல் 10-05-2019 வரை ஆன் லைனில் விண்ணக்க வேண்டும். பள்ளி  மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் வழியாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாக மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு எழுத விண்ணப்பிக்க வருகை தரும் மாணவர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவுகள் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இத்துடன்இது சார்பான செய்திக்குறிப்பு இணைத்து அனுப்பலாகிறது. அச்செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி 
மேல்நிலை சிறப்புத் துணைத் தேர்வு -ஜீன் 2019 தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான வழிமுறை

மேல்நிலை சிறப்புத் துணைத் தேர்வு -ஜீன் 2019 தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான வழிமுறை

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வில்  தோல்வியுற்ற மாணவர்களுக்கான சிறப்புத் துணைத் தேர்வு ஜீன் 2019ல் நடைபெறவுள்ளது. அத்தேற்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின் தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை சார்பாக இணைப்பில் காணும் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளபடி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு June 2019 CEO Instructions _School Candidates_   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் திருப்பத்துர் / வேலுர் / அரக்கோணம் / இராணிப்பே
POST CONTINUANCE & EXPRESS PAY ORDERS FOR  THE MONTH OF APRIL 2019

POST CONTINUANCE & EXPRESS PAY ORDERS FOR THE MONTH OF APRIL 2019

ALL GOVT./MPL SCHOOL HEADMASTERS,   DOWNLOAD THE POST CONTINUANCE & EXPRESS PAY ORDERS FOR THE MONTH OF APRIL 2019. 4748 Post continuance GO for upgraded schools Express Pay order Post Cont G.O(1D) No 412 SE(EE3(2) Department Date 04-06-2018 Post Cont G.O(1D) No 414 SE(EE3(2) Department Date 04.06.2018 EXPRESS PAY ORDER 26643 Post Cont G.O(1D) No 413 SE(EE3(2) Department Date 04.06.2018 Post Cont G.O(1D) No 416 SE(EE3(2) Department Date 04.06.2018 Revised Express Pay Order for 2018-19- New Upgraded Schools Post continuance for 31 PG Tamil Express pay order (1)    
மார்ச் 2019 பொதுத் தேர்வுகளில்   தோல்வியுற்ற மாணவர்களுக்கான சிறப்புத் துணைத் தேர்வு கால அட்டவணை

மார்ச் 2019 பொதுத் தேர்வுகளில் தோல்வியுற்ற மாணவர்களுக்கான சிறப்புத் துணைத் தேர்வு கால அட்டவணை

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை  கடிதத்தின்படி செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு TIME-TABLE letter JUNE 2019 TIME TABLE 10, +1, +2(2)   முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.  
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 – பள்ளி மாணாக்கர் பெயர் பட்டியல் மற்றும் பள்ளி பெயர்கள் திருத்தங்கள் மேற்கொள்ள கடைசி வாய்ப்பு வழங்குதல்

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 – பள்ளி மாணாக்கர் பெயர் பட்டியல் மற்றும் பள்ளி பெயர்கள் திருத்தங்கள் மேற்கொள்ள கடைசி வாய்ப்பு வழங்குதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மாணாக்கர்களின் பெயர் பட்டியலில்  தேர்வர்களது தலைப்பெழுத்து , பெயர் (தமிழ் / ஆங்கிலம் ) பிறந்த தேதி , புகைப்படம் திருத்தங்கள் மற்றும் பள்ளி பெயர் ஆகிவற்றில் திருத்தங்கள் மட்டும் இருப்பின் அதன் விவரத்தினை 23-04-2019 அன்று பிற்பகல் 12.00 மணிக்குள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில்  பி 5 பிரிவு எழுத்தரிடம் நேரில் ஒப்படைக்க உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  திருத்தங்கள் மேற்கொள்ள கடைசி வாய்ப்பு ஆகும் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் சென்னை அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் (மேல்நிலை) அவர்களின் கடிதம் இணைக்கப்பட
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 –  மாணவர்களின் பெயர் பட்டியல் மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவேட்டினை ஒப்படைக்கப்படாத பள்ளிகள் உடன் ஒப்படைக்கவும்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 – மாணவர்களின் பெயர் பட்டியல் மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவேட்டினை ஒப்படைக்கப்படாத பள்ளிகள் உடன் ஒப்படைக்கவும்

அனைத்து  உயர்,  மேல்நிலைப்  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து  மெட்ரிக் பள்ள முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெற்று முடிந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்களில் பயன்படுத்திய மாணவர்களின் பெயர் பட்டியல் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவேட்டினை ஒப்படைக்கப்படாத பள்ளிகள் இன்று (22-04-2019 ) மாலை 04.00 மணிக்குள் வேலுர் , கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் உடன் ஒப்படைக்குமாறு அனைத்து  உயர்,  மேல்நிலைப்  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து  மெட்ரிக் பள்ள முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் அனைத்து  உயர்,  மேல்நிலைப்  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து  மெட்ரிக் பள்ள முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வு முடிவுகள் – தேர்ச்சி அறிக்கை  வழங்க கோருதல்

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வு முடிவுகள் – தேர்ச்சி அறிக்கை வழங்க கோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019 நடைபெற்று முடிந்த மேல்நிலைப் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள் 19-04-2019 அன்று வெளியிடப்பட்டது. தங்கள் பள்ளியின் தேர்ச்சி அறிக்கையினை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவம் 1 மற்றும் படிவம் 2 பூர்த்தி செய்து இரு நகல்கள் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தில் 24-04-2019 அன்றுக்குள்  தவறாமல் ஒப்படைக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு +2 தேர்ச்சி அறிக்கை (Modified Forms) முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்.   பெறுநர், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி