சார்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
சிறப்பு ஊக்கத்தொகை – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை சமர்ப்பிக்காத இணைப்பிலுள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக விவரங்களை 05.03.2019 இன்று காலை 11.00 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. தவறும் பட்சத்தில் இதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு சார்ந்த தலைமையாசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கலாகிறது.
CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
04.03.2019 இன்று காட்பாடி, அனைவருக்கும் கல்வி திட்டம் (SSA) கூட்ட அரங்கில் நடைபெறும் EMIS சார்பான கூட்டத்திற்கு EMIS விவரம் தெரிந்த ஆசிரியர் ஒருவரை விடுவித்தனுப்புமாறு அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கூட்டம் நடைபெறும்நேரம்
3.00 மணியளவில் – வேலூர், இராணிப்பேட்டை கல்வி மாவட்டம்.
4.00 மணியளவில் – திருப்பத்தூர், வாணியம்பாடி, அரக்கோணம் கல்வி மாவட்டம்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
CONCERNED HR.SEC.SCHOOL HEADMASTERS,
CLICK THE THE LINK GIVEN BELOW AND ENTER THE DETAILS OF HSC +1 DIXLEXIA STUDENT DETAILS IMMEDIATELY. THIS IS MOST URGENT.
இணைக்கப்பட்டுள்ள மேல்நிலை முதலாமாண்டு சலுகை கோரும் மாணவர் பட்டியலை (LIST OF +1 DISLEXIA STUDENTS) பதிவிறக்கம் செய்து அதில் உள்ள மாணவர்களின் REGISTER NO. மற்றும் விவரங்களை கீழே இரண்டாவதாக கொடுக்கப்பட்டள்ள இணைப்பை Click செய்து உள்ளீடு செய்யவும்.
CLICK HERE TO DOWNLOAD THE +1 DISLEXIA STUDENTS LIST
CLICK THIS LINK AND ENTER THE DETAILS
CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE.
அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
ஆசிரியர் தகுதித் தேர்வு -2017 தாள் –I மற்றும் தாள் –II சார்ந்த ஆவணங்கள் அடிப்படையில் உண்மைத்தன்மை வழங்குதல்சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
TRB GENNINUESS 2017 COVERING LETTER
CLICK HERE TO DOWNLOAD THE FORM
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,
தேசிய பசுமைப்படை சுற்றுச்சூழல் மன்ற 250 பள்ளிகளுக்கு 2018 -2019 ஆம் கல்வி ஆண்டிற்கான மானியத் தொகை ECS மூலமாக விடுவிக்கப்பட்டது – பயனீட்டுச் சான்று வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST
UTILISATION CERTICATE
CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTION
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
தொழிற்கல்வி (கணினி அறிவியல்) - 2018-19ம் கல்வியாண்டில் அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள கணினி பயிற்றுநர் பணியிடங்கள் மாணவர்களின் நலன் கருதி தற்காலிகமாக தொகுப்பூதியம் அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகம்மூலம் நியமனம் செய்யப்பட்ட தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் ஊதியம் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவங்கள் தேர்வு மையத்தில் பயன்படுத்துமாறு அனைத்து தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேல்நிலை இரண்டாமாண்டிற்கு தனியாகவும் முதலாமாண்டிற்கு தனியாகவும் படிவங்கள் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
+2 exam forms
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்
பெறுநர்
தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள்
அனைத்து மேல்நிலைப் பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு
இத்துடன் இணைத்து அனுப்பப்படும் செயல்முறைகளின்படி செயல்படுமாறு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
262594 H1 EXTRA DYSLEXIA 28.02.2019
முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்
பெறுநர்
அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளர்,
அனைத்து தலைமையாசிரியர்/ ஆசிரியர்/ அலுவலகப்பணியாளர்கள் கவனத்திற்கு,
நாளை (01.03.2019) முதல் நடைபெறவுள்ள மேல்நிலைப் பொதுத்தேர்வு சார்பான தேர்வுப்பணி ஆணை பெறப்பட்டுள்ள அனைத்து முதன்மைக்கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள், வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், வழித்தட அலுவலர்கள், பறக்கும்படை உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் உரிய நேரத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வுப்பணியினை செம்மையாக மேற்கொண்டு தேர்வின் மந்தனத் தன்மையை கடைபிடித்து அரசுத் தேர்வுத்துறையினை வழிகாட்டுதல்களை பின்பற்றி அனைத்துத் தேர்வுகளையும் சிறப்பாக நடத்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.