CIRCULARS

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 – முகப்புத் தாள் விடைத்தாளுடன் இணைத்தல் சார்பான சுற்றறிக்கை

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 – முகப்புத் தாள் விடைத்தாளுடன் இணைத்தல் சார்பான சுற்றறிக்கை

அனைத்து  உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 1. மார்ச் 2019  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் விடைத்தாளுடன் முகப்புத்தாள் 12-03-2019க்குள் இணைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.   2. தேர்வு மையத்திற்கு தேவையான எழுதுபொருட்கள் , விடைத்தாளுடன் இணைக்கப்பட்ட முகப்புத்தாட்களை  சார்ந்ததேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரிடம் பள்ளி தலைமை ஆசிரியர் ஒப்படைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. 3. தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை விவரத்தினை கணக்கில் கொண்டு (பெயர் பட்டியலினை சரிபார்த்து) வினாத்தாட்கள் போதிய அளவு பெறப்பட்டுள்ளதா என வினாத்தாள் கட்டுக்காப்பாளரிடம் சரிபார்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக் கல்விஅலுவலர் வேலுர்   பெறுநர் அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆச
01.08.2017 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிடம் – ஆசிரியரின்றி உபரியாகவுள்ள பணியிடங்கள் சரண் செய்யப்பட்ட ஆணை 12.03.2019 அன்று வழங்குதல் – சார்பு

01.08.2017 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிடம் – ஆசிரியரின்றி உபரியாகவுள்ள பணியிடங்கள் சரண் செய்யப்பட்ட ஆணை 12.03.2019 அன்று வழங்குதல் – சார்பு

CIRCULARS
பெறுநர் சார்ந்த அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள். CLICK HERE TO DOWNLOAD LETTER & SCHOOL NAME LIST
ஓவியப்போட்டி – அனைத்துவகை பள்ளிகளில் பணிபுரியும் ஓவிய ஆசிரியர்களுக்கான ஓவியப்போட்டி 12.03.2019 அன்று காலை 10.00 மணிக்கு  “ பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் 2019” என்ற தலைப்பில்   மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள “காயிதே மில்லத் கூட்ட அரங்கில்” நடைபெறுதல்

ஓவியப்போட்டி – அனைத்துவகை பள்ளிகளில் பணிபுரியும் ஓவிய ஆசிரியர்களுக்கான ஓவியப்போட்டி 12.03.2019 அன்று காலை 10.00 மணிக்கு “ பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் 2019” என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள “காயிதே மில்லத் கூட்ட அரங்கில்” நடைபெறுதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள், அனைத்துவகை பள்ளிகளில் பணிபுரியும் ஓவிய ஆசிரியர்களுக்கான ஓவியப்போட்டி 12.03.2019 அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. போட்டியில் கலந்துகொள்ளும் ஓவிய ஆசிரியர்கள் ஓவியம் வரைவதற்கு தேவையான எழுதுபொருட்களுடன் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். போட்டி நடைபெறும் இடம் ‘காயிதே மில்லத் கூட்ட அரங்கம்’ போட்டி நடைபெறும் நாள்   மற்றும் நேரம் : 12.03.2019  காலை 10.00 மணி போட்டிக்கான தலைப்பு : “ பாராளுமன்ற மக்களவைத் தேர்தல்’ 2019” மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்.6369680487 CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலகம், வேலூர்
மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத்தொகை – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை சமர்ப்பிக்காத இணைப்பிலுள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக விவரங்களை 07.03.2019 அன்று  காலை 11.00 மணிக்குள் சமர்ப்பிக்க கோருதல்

மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத்தொகை – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை சமர்ப்பிக்காத இணைப்பிலுள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக விவரங்களை 07.03.2019 அன்று காலை 11.00 மணிக்குள் சமர்ப்பிக்க கோருதல்

CIRCULARS
சார்ந்த அரசு, அரசு உதவி பெறும்  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மிக மிக அவசரம் - சிறப்பு ஊக்கத்தொகை – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை சமர்ப்பிக்காத இணைப்பிலுள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக விவரங்களை 07.03.2019 அன்று  காலை 11.00 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. தவறும் பட்சத்தில் இதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு சார்ந்த தலைமையாசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கலாகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு இலவசப் பாடப்புத்தகங்கள் வழங்கப்படுவது – முதல் மற்றும் இரண்டாம் பருவ பாடப்புத்தகங்களை திரும்பப் பெற்ற வைக்கத் தெரிவிக்கப்பட்டது – திரும்ப பெற்று வைக்கப்பட்டுள்ள பாடப்புத்தக விவரங்களை உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு இலவசப் பாடப்புத்தகங்கள் வழங்கப்படுவது – முதல் மற்றும் இரண்டாம் பருவ பாடப்புத்தகங்களை திரும்பப் பெற்ற வைக்கத் தெரிவிக்கப்பட்டது – திரும்ப பெற்று வைக்கப்பட்டுள்ள பாடப்புத்தக விவரங்களை உள்ளீடு செய்ய தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிதலைமையாசிரியர்களுக்கு, பாடப்புத்தகங்களை திரும்பப் பெற்ற வைக்கத் தெரிவிக்கப்பட்டது - திரும்ப பெற்று வைக்கப்பட்டுள்ள பாடப்புத்தக விவரங்களை உள்ளீடு செய்ய தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ள  அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிதலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO ENTER THE FIRST TERM DETAILS CLICK HERE TO ENTER THE SECOND TERM DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வு  மார்ச் 2019- தனித்தேர்வர்கள்-தேர்வு மையங்கள் – செய்முறைத்தேர்வு மற்றும் கேட்டல் / பேசுதல் திறன் தேர்வு நடத்துதல் தொடர்பான அறிவுரைகள்

மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வு மார்ச் 2019- தனித்தேர்வர்கள்-தேர்வு மையங்கள் – செய்முறைத்தேர்வு மற்றும் கேட்டல் / பேசுதல் திறன் தேர்வு நடத்துதல் தொடர்பான அறிவுரைகள்

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வு மார்ச் 2019- தனித்தேர்வர்கள்-தேர்வு மையங்கள் - செய்முறைத்தேர்வு மற்றும் கேட்டல் / பேசுதல் திறன் தேர்வு நடத்துதல் தொடர்பான அறிவுரைகள் சார்பான அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ஆதிதிராவிடர் நலம் – 2018 – 2019 ஆம் கல்வி ஆண்டிற்கான ப்ரீமெட்ரிக் (9th & 10th) & போஸ்ட் மெட்ரிக் (11th & 12th) கல்வி உதவித்தொகை – SC,ST,SCC மாணக்கர்களுக்கு பெற்றுத்தர இணைய வழியில் புதுப்பித்திருந்த பதிவுகளை (Renewed Applications) Principal Login ல் 06.03.2019 க்குள்  சமர்ப்பிக்க கோருதல்

ஆதிதிராவிடர் நலம் – 2018 – 2019 ஆம் கல்வி ஆண்டிற்கான ப்ரீமெட்ரிக் (9th & 10th) & போஸ்ட் மெட்ரிக் (11th & 12th) கல்வி உதவித்தொகை – SC,ST,SCC மாணக்கர்களுக்கு பெற்றுத்தர இணைய வழியில் புதுப்பித்திருந்த பதிவுகளை (Renewed Applications) Principal Login ல் 06.03.2019 க்குள் சமர்ப்பிக்க கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, ஆதிதிராவிடர் நலம் – 2018 – 2019 ஆம் கல்வி ஆண்டிற்கான ப்ரீமெட்ரிக் (9th & 10th) & போஸ்ட் மெட்ரிக் (11th & 12th) கல்வி உதவித்தொகை – SC,ST,SCC மாணக்கர்களுக்கு பெற்றுத்தர இணைய வழியில் புதுப்பித்திருந்த பதிவுகளை (Renewed Applications) Principal Login ல் 06.03.2019 க்குள் சமர்ப்பிக்க இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும்  பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.