CIRCULARS

அனைத்துவகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு 10ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களுக்கான HALL TICKET வழங்குதல் சார்பான அறிவுரை

அனைத்துவகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு 10ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களுக்கான HALL TICKET வழங்குதல் சார்பான அறிவுரை

CIRCULARS
அனைத்துவகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு, 10ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களுக்கான HALL TICKET பதிவிறக்கம் செய்யும்போது  2 நகல்கள் Printout எடுக்கும்படி அனைத்துவகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், பதிவிறக்கம் செய்யப்பட்ட HALL TICKET 2 நகல்களில் ஒரு நகலை மாணவர்களுக்கு வழங்கிவிட்டு. அலுவலக பயன்பாட்டிற்கு ஒரு நகலை கோப்பில் வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்டுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
All Categories of HS and HSS HMs -MATRIC PRINCIPALS-FILL THE FORMS REGARDING SSLC STUDENTS RESIDING IN HOSTEL AND STUDENTS FROM QUARANTINE ZONE AND INCHARGE TEACHERS

All Categories of HS and HSS HMs -MATRIC PRINCIPALS-FILL THE FORMS REGARDING SSLC STUDENTS RESIDING IN HOSTEL AND STUDENTS FROM QUARANTINE ZONE AND INCHARGE TEACHERS

CIRCULARS
அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் முதல்வர்கள் கவனத்திற்கு, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் தேர்வெழுதும் 10ம் வகுப்பு மாணவர்களில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர் விவரம், Quarantine Zone -ல் இருந்து தேர்வெழுதும் மாணவர்கள் மற்றும் அம்மாணவர்களுக்கான  Incharge teachers  விவரங்களை உடனடியாக  08.06.2020 பிற்பகல் 4.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS OF HOSTEL STUDENTS  APPEARING FOR 10TH EXAM CLICK HERE TO ENTER THE DETAILS OF 10th STUDENTS APPEARING FOR EXAM FROM QUARANTINE ZONE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – 10,11,12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஜீன் 2020 -தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்,துறை அலுவலர்,அறைக் கண்காணிப்பாளர் மற்றும் வழித்தட அலுவலர்களுக்கான கூடுதல் அறிவுரைகள் -சார்பாக

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – 10,11,12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஜீன் 2020 -தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்,துறை அலுவலர்,அறைக் கண்காணிப்பாளர் மற்றும் வழித்தட அலுவலர்களுக்கான கூடுதல் அறிவுரைகள் -சார்பாக

அனைத்து மேல்நிலை,உயர்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளி தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்,துறை அலுவலர்,அறைக் கண்காணிப்பாளர் வழித்தட அலுவலர்கள் மற்றும் வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களுக்கான கவனத்திற்கு ஜீன் 2020ல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, 11ம் வகுப்பு விடுபட்ட பாடத் தேர்வுகள் மற்றும் 12ம் வகுப்பு 24-04-2020 அன்று தேர்விற்கு வருகை புரியாதவர்களுக்கான தேர்வுகள்  நடத்துவது தொடர்பான  அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களிடமிருந்து பெறப்பட்ட  கடிதம் மற்றும் அறிவுரைகள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலை,உயர்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளி தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்,துறை அலுவலர்,அறைக் கண்காணிப்பாளர் , வழித்தட அலுவலர்கள் மற்றும் வினாத்தாள் கட்டுக்காப்பாளர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   இணைப்பு Additional Instructions முத
10ம் வகுப்பு/ 11ம் வகுப்பு/ 12ம் வகுப்பு ஜுன் 2020 பொதுத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல் மற்றும் தேர்வு மையங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் சார்ந்து – அனைத்துவகை உயர்/ மேல்நிலைப் பள்ளித்  தலைமை ஆசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு அறிவுரைகள்

10ம் வகுப்பு/ 11ம் வகுப்பு/ 12ம் வகுப்பு ஜுன் 2020 பொதுத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல் மற்றும் தேர்வு மையங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் சார்ந்து – அனைத்துவகை உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு அறிவுரைகள்

CIRCULARS
அனைத்துவகை உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்களில் COVID - 19 முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல் பத்தாம் வகுப்பு/ மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு ஜுன் 2020  தேர்வுக்கான நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல் மற்றும் தேர்வு மையங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் சார்ந்து - தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.  
தேசிய நல்லாசிரியர் விருது 2020-க்கான அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விண்ணப்பங்களை நேரடியாக இணையதளத்தில் 11.07.2020க்குள் பதிவு செய்ய அறிவுறுத்துதல்

தேசிய நல்லாசிரியர் விருது 2020-க்கான அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விண்ணப்பங்களை நேரடியாக இணையதளத்தில் 11.07.2020க்குள் பதிவு செய்ய அறிவுறுத்துதல்

CIRCULARS
அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவனத்திற்கு, தேசிய நல்லாசிரியர் விருது 2020 பெற  விண்ணப்பிக்க 11.07.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் தேசிய நல்லாசிரியர் விருது 2020-க்கான அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விண்ணப்பங்களை நேரடியாக இணையதளத்தில் பதிவு செய்தல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி அதில் தெரிவித்துள்ளபடி இணையதளத்தில் 11.07.2020க்குள் பதிவு மேற்கொள்ளும்படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ALL CATEGORIES OF SCHOOL HMs / MATRIC PRINCIPALS – ENTER SSLC EXAMINATION DETAILS   BEFORE 4.00 PM ON 03.06.2020

ALL CATEGORIES OF SCHOOL HMs / MATRIC PRINCIPALS – ENTER SSLC EXAMINATION DETAILS BEFORE 4.00 PM ON 03.06.2020

CIRCULARS
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசியர்கள்/ மெட்ரிக் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, COVID-19 வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையின் பொருட்டு எஸ்.எஸ்.எல்.சி. பயிலும் மாணவர்கள் தாங்கள் பயிலும்  பள்ளியிலேயே தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வீட்டிலிருந்து தாங்கள் பயிலும் பள்ளிக்கு (எஸ்.எஸ்எல்.சி. தேர்வு மையம்) வருகைபுரிய, மாணவர்களுக்கு தேவைப்படும் பேருந்து வசதியினை  வழித்தடம் வாரியாக இதுவரை உள்ளீடு செய்யாதவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து 03.06.2020 மாலை 4.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசியர்கள்/ மெட்ரிக் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விவரங்களை இ
01.04.2003க்கு முன்னர் முறையான ஊதிய விதிதத்தில் கொண்டுவரப்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்கள், பகுதிநேர பணிக்காலத்தில் 50%-ஐ ஓய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ள கோரி தொடரப்பட்ட வழக்குகள் விவரம் கோருதல் – இதுவரை உள்ளீடு செய்யாதவர்கள் 03.06.2020 மாலை 3.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

01.04.2003க்கு முன்னர் முறையான ஊதிய விதிதத்தில் கொண்டுவரப்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்கள், பகுதிநேர பணிக்காலத்தில் 50%-ஐ ஓய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ள கோரி தொடரப்பட்ட வழக்குகள் விவரம் கோருதல் – இதுவரை உள்ளீடு செய்யாதவர்கள் 03.06.2020 மாலை 3.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

CIRCULARS
  அனைத்து அரசு/நகரவை /அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 01.04.2003க்கு முன்னர் முறையான ஊதிய விதிதத்தில் கொண்டுவரப்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்கள், பகுதிநேர பணிக்காலத்தில் 50%-ஐ ஓய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ள கோரி தொடரப்பட்ட வழக்குகள் விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/நகரவை /அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுவரை உள்ளீடு செய்யாதவர்கள் உடனடியாக 03.06.2020 மாலை 3.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
31.05.2020 அன்று வயது முதிர்வு மற்றும்  மறுநியமனத்தில் இருந்து ஓய்வு பெறும் தலைமையாசிரியர்களுக்கான அறிவுரை/ 31.05.2020 அன்று வயது முதிர்வு மற்றும்  மறுநியமனத்தில் இருந்து ஓய்வு பெறும் ஆசிரியர்களை உடனடியாக விடுவித்தனுப்ப தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

31.05.2020 அன்று வயது முதிர்வு மற்றும்  மறுநியமனத்தில் இருந்து ஓய்வு பெறும் தலைமையாசிரியர்களுக்கான அறிவுரை/ 31.05.2020 அன்று வயது முதிர்வு மற்றும்  மறுநியமனத்தில் இருந்து ஓய்வு பெறும் ஆசிரியர்களை உடனடியாக விடுவித்தனுப்ப தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 31.05.2020 அன்று வயது முதிர்வு மற்றும்  மறுநியமனத்தில் இருந்து ஓய்வு பெறும் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியின் மூத்த முதுகலை ஆசிரியர்/ மூத்த பட்டதாரி ஆசிரியரிடம் பொறுப்பு மற்றும் ARF படிவத்தினை ஒப்படைத்துவிட்டு விடுவித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விடுவிப்பாணையின் ஒரு நகல் மற்றும் ARF படிவத்தினை சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலர், முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 31.05.2020 அன்று வயது முதிர்வு மற்றும்  மறுநியமனத்தில் இருந்து ஓய்வு பெறும்  அனைத்துவகை ஆசிரியர்களையும்  சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்  விடுவித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
Online E-BOX CRASH COURSE FOR NEET 2020 EXAM FOR STUDENTS OF GOVERNMENT AND GOVERNMENT AIDED SCHOOLS REGISTRATION STARTS FROM 27TH MAY 2020

Online E-BOX CRASH COURSE FOR NEET 2020 EXAM FOR STUDENTS OF GOVERNMENT AND GOVERNMENT AIDED SCHOOLS REGISTRATION STARTS FROM 27TH MAY 2020

CIRCULARS
TO ALL GOVERNMENT AND GOVERNMENT AIDED SCHOOL HEADMASTERS, Department of School Education in association with Amphisoft Technologies E-box will be offering theFree NEET Online Crash Course to Government and Government Aided Schools students registered for NEET 2020 examination. This course will be offered for both English Medium and Tamil Medium students. Moreover Amphisoft's technology enabled learning platform E-Box is used by all top Higher Education Universities and Colleges in India to drive practice oriented systematic learning.  MHRD and AICTE have recently recognized and endorsed E-Box as a comprehensive learning and assessment platform. In the reference letter cited it is informed that this Cost-Free NEET Online Crash Course will be a well-structured, activity driven t
தேர்வுகள்- நடைபெற்று முடிந்த மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020- முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு  சில்லரை செலவினம் மற்றும் உழைப்பூதிய பற்றுச்சீட்டு கல்புதூர்,அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க கோருதல்-சார்பாக

தேர்வுகள்- நடைபெற்று முடிந்த மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020- முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு சில்லரை செலவினம் மற்றும் உழைப்பூதிய பற்றுச்சீட்டு கல்புதூர்,அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க கோருதல்-சார்பாக

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளி முதன்மைக் கண்காணிப்பாளர் / தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு. தேர்வுகள்- நடைபெற்று முடிந்த மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020- முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு சில்லரை செலவினம் மற்றும் உழைப்பூதிய பற்றுச்சீட்டு கல்புதூர்,அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க கோருதல்-சார்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளி முதன்மைக் கண்காணிப்பாளர் / தலைமைஆசிரியர்கள்