CIRCULARS

அரசு/மாநகராட்சி/நகராட்சி/நலத்துறை சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) திட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழுவிற்கு வழங்கப்பட்ட தொகை – 2019- 2020 நிதி ஆண்டிற்கான அலுவலக தணிக்கை மேற்கொள்ளுதல்

அரசு/மாநகராட்சி/நகராட்சி/நலத்துறை சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) திட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழுவிற்கு வழங்கப்பட்ட தொகை – 2019- 2020 நிதி ஆண்டிற்கான அலுவலக தணிக்கை மேற்கொள்ளுதல்

CIRCULARS
அரசு/மாநகராட்சி/நகராட்சி/நலத்துறை சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், அரசு/மாநகராட்சி/நகராட்சி/நலத்துறை சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) திட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழுவிற்கு வழங்கப்பட்ட தொகை – 2019- 2020 நிதி ஆண்டிற்கான அலுவலக தணிக்கை மேற்கொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு/மாநகராட்சி/நகராட்சி/நலத்துறை சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Proceeding for Audit 11 dt 16.06.2020._doc முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மேல்நிலை இரண்டாமாண்டு மறுதேர்வு – பள்ளி  மாணவர்களின் விருப்ப கடிதம் பெற்று ஒப்படைத்தல்

மேல்நிலை இரண்டாமாண்டு மறுதேர்வு – பள்ளி மாணவர்களின் விருப்ப கடிதம் பெற்று ஒப்படைத்தல்

அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன்இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு Letter to CEO (+2 exam)   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் முதன்மைக் கல்வி அலுவலர் திருப்பத்தூர் / இராணிப்பேட்டை அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.
பத்தாம் வகுப்பு , 11ம் வகுப்பு விடுபட்ட தேர்வுகள் இரத்து செய்யப்பட்டமை – பள்ளி மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு விடைத்தாட்கள் ஒப்படைத்தல் மற்றும் அறிவுரைகள்

பத்தாம் வகுப்பு , 11ம் வகுப்பு விடுபட்ட தேர்வுகள் இரத்து செய்யப்பட்டமை – பள்ளி மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு விடைத்தாட்கள் ஒப்படைத்தல் மற்றும் அறிவுரைகள்

அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன்இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு Instructions CEO to HM format - hse 1st year format 1 sslc format 3 - hse 1st year arrear Top sheet model   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் முதன்மைக் கல்வி அலுவலர் திருப்பத்தூர் / இராணிப்பேட்டை அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்
02.06.2019 முதல் 01.05.2020 வரை பணிபுரிந்த அனைத்து வகை ஆசிரியர்களின் ஓய்வூதிய பணப்பலன்கள் பெற்று வழங்குதல் – சார்பு

02.06.2019 முதல் 01.05.2020 வரை பணிபுரிந்த அனைத்து வகை ஆசிரியர்களின் ஓய்வூதிய பணப்பலன்கள் பெற்று வழங்குதல் – சார்பு

CIRCULARS
பெறுநர் அரசு / நகரவை / உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD LETTER SCHOOL NAME LIST
E-Box Crash Course இல் பங்கேற்க பதிவு மேற்கொள்ளாத மாணாக்கர்களுக்கென 15.06.2020 வரை பதிவு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதை தெரிவித்தல்

E-Box Crash Course இல் பங்கேற்க பதிவு மேற்கொள்ளாத மாணாக்கர்களுக்கென 15.06.2020 வரை பதிவு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதை தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, நீட் தேர்விற்கு தயாராகும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணாக்கர்களுக்கு ஆன்லைன் மூலம் E-Box Crash Course இல் பங்கேற்க 09.06.2020 வரை பதிவுகள் மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டது. 15.06.2020 அன்று ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தொடங்கவுள்ள நிலையில் ஒருசில மாணாக்கர்கள் இதற்கு பதிவு மேற்கொள்ளவில்லை என தெரியவருகிறது. இதுவரை பதிவு மேற்கொள்ளாத மாணாக்கர்களுக்கென 15.06.2020 வரை பதிவு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. எனவே, நீட் தேர்விற்கு விண்ணப்பித்து, E-Box Crash Course க்கு பதிவு செய்யாத மாணாக்கர்களை உடனடியாக http://app.eboxcolleges.com/neetregister என்ற இணையதளத்தில் தவறாமல் பதிவு செய்திட உரிய நடவடிக்கை எடுக்குமாறு சார்ந்த மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறா
2019-2020 கல்வியாண்டில் அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக நிரப்பப்பட்டமை –ஆகஸ்ட் 2019 முதல் டிசம்பர் 2019வரை ஊதியம் பெற்று வழங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டது – செலவினம் மேற்கொள்ளப்பட்ட விவரம் அனுப்ப கோருதல்

2019-2020 கல்வியாண்டில் அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக நிரப்பப்பட்டமை –ஆகஸ்ட் 2019 முதல் டிசம்பர் 2019வரை ஊதியம் பெற்று வழங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டது – செலவினம் மேற்கொள்ளப்பட்ட விவரம் அனுப்ப கோருதல்

CIRCULARS
சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2019-2020 கல்வியாண்டில் அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக நிரப்பப்பட்டமை –ஆகஸ்ட் 2019 முதல் டிசம்பர் 2019வரை ஊதியம் பெற்று வழங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டது – செலவினம் மேற்கொள்ளப்பட்ட விவரம் அனுப்ப கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி 15.03.2020க்குள் படிவங்களை பூர்த்தி செய்து இவ்வலுவலக ‘அ4’ பிரிவில் ஒப்படைக்கும்படி சம்மநத்ப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOLS CLICK HERE TO DOWNLOAD THE FORM 1 CLICK HERE TO DOWNLOAD THE FORM 2 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
பள்ளிக்கல்வி – மெட்ரிகுலேசன் பள்ளிகள் – வேலூர் மாவட்டம், இணையவழி வகுப்புகள் நடத்துவதற்காக கல்விக் கட்டணம் செலுத்த நிர்பந்தப்படுத்துவது தொடர்பாக

பள்ளிக்கல்வி – மெட்ரிகுலேசன் பள்ளிகள் – வேலூர் மாவட்டம், இணையவழி வகுப்புகள் நடத்துவதற்காக கல்விக் கட்டணம் செலுத்த நிர்பந்தப்படுத்துவது தொடர்பாக

CIRCULARS
மெட்ரிகுலேஷன் மற்றும் அனைத்துவகை தனியார் பள்ளிகள் முதல்வர்கள் / தாளாளர்கள் கவனத்திற்கு, பள்ளிக்கல்வி – மெட்ரிகுலேசன் பள்ளிகள் – வேலூர் மாவட்டம், இணையவழி வகுப்புகள் நடத்துவதற்காக கல்விக் கட்டணம் செலுத்த நிர்பந்தப்படுத்துவது தொடர்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட மெட்ரிகுலேஷன் மற்றும் அனைத்துவகை தனியார் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை (SPECIAL CHILDREN) கொண்ட அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 6 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது சார்பாக

சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை (SPECIAL CHILDREN) கொண்ட அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 6 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது சார்பாக

CIRCULARS
அனைத்து அரசு / நகராட்சி / ஆதிதிராவிடர் நலம் / வனத்துறை / அரசு உதவிபெறும் மேல்நிலை / உயர்நிலை / நடுநிலை / தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை (SPECIAL CHILDREN) கொண்ட அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 6 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது சார்பாக இணைப்பிலுள்ள அரசாணையினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு / நகராட்சி / ஆதிதிராவிடர் நலம் / வனத்துறை / அரசு உதவிபெறும் மேல்நிலை / உயர்நிலை / நடுநிலை / தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE G.O முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
ஓருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – 2019-20ஆம் கல்வியாண்டு – 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்தது – அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் (சி.பி.எஸ்.சி. பள்ளிகள் தவிர) மாணவர்களின் வருகைப் பதிவேட்டினை மாவட்டக்கல்வி அலுவலரிடம் 12.06.2020 அன்று  ஒப்படைத்தல் சார்பான அறிவுரைகள்

ஓருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – 2019-20ஆம் கல்வியாண்டு – 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்தது – அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் (சி.பி.எஸ்.சி. பள்ளிகள் தவிர) மாணவர்களின் வருகைப் பதிவேட்டினை மாவட்டக்கல்வி அலுவலரிடம் 12.06.2020 அன்று ஒப்படைத்தல் சார்பான அறிவுரைகள்

CIRCULARS, EXAM
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி/ ஆங்கிலோ இந்தியன் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, ஓருங்கிணைந்த வேலூர் மாவட்டம் - 2019-20ஆம் கல்வியாண்டு – 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்தது – அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் (சி.பி.எஸ்.சி. பள்ளிகள் தவிர) மாணவர்களின் வருகைப் பதிவேட்டினை மாவட்டக்கல்வி அலுவலரிடம் 12.06.2020 அன்று  ஒப்படைத்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளின்படி அட்டவணையில் குறிப்பிட்டுள்ள நேரங்களில்/ மையங்களில் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HER