CIRCULARS

ஒருங்கிணைந்த நிதி மற்றும் மேலாண்மை (IFHRMS)  முறையில் பட்டியல் – கருவூலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விவரம் கோருதல்

ஒருங்கிணைந்த நிதி மற்றும் மேலாண்மை (IFHRMS) முறையில் பட்டியல் – கருவூலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விவரம் கோருதல்

CIRCULARS
அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலையைமையாசிரியர்களுக்கு, (வேலூர் மாவட்டம் மட்டும்) ஒருங்கிணைந்த நிதி மற்றும் மேலாண்மை (IFHRMS)  முறையில் பட்டியல் – கருவூலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலையைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
ஊரக திறனாய்வு தேர்வு செப்டம்பர் 2018 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் செப்டம்பர் 2015, செப்டம்பர் 2016, செப்டம்பர் 2017 கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான காசோலையினை இதுவரை பெறாத இணைப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் உரிய பற்றொப்ப ரசீதுடன் பெற்றுச்செல்ல தெரிவித்தல்

ஊரக திறனாய்வு தேர்வு செப்டம்பர் 2018 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் செப்டம்பர் 2015, செப்டம்பர் 2016, செப்டம்பர் 2017 கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான காசோலையினை இதுவரை பெறாத இணைப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் உரிய பற்றொப்ப ரசீதுடன் பெற்றுச்செல்ல தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியலில் உள்ளபடி), ஊரக திறனாய்வு தேர்வு செப்டம்பர் 2018 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் செப்டம்பர் 2015, செப்டம்பர் 2016, செப்டம்பர் 2017 கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு – காசோலை வழங்கப்பட்டுவருகிறது-இந்நாள் வரை காசோலை பெறாத இணைப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் உரிய பற்றொப்ப ரசீதுடன் 07.07.2020 அன்று ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தின் ‘B2’ பிரிவில் பெற்று செல்ல தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி காசோலையினை பெற்றுச்செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மிக மிக அவசரம் – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2019 – 2020ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) பெற்று வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்ய கோருதல்

மிக மிக அவசரம் – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2019 – 2020ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) பெற்று வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்ய கோருதல்

CIRCULARS
சார்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) கவனத்திற்கு, அரசு மற்றும் அரசு உதவிபெறும்  மேல்நிலைப்பள்ளிகளில் 2019 – 2020ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) பெற்று வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் முழுமையாக உள்ளீடு செய்யாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தனிகவனம் செலுத்தி தகுதியடைய மாணவர்களுக்கு வங்கி கணக்கு விவரத்தினை உள்ளீடு செய்யுமாறும், தகுதியில்லா மாணவர்களுக்கு Not Eligible என உள்ளீடு செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம் CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
2019-20 கல்வியாண்டில் 12ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் உயர்கல்வியில் சேர ஏதுவாக மாற்றுச்சான்றிதழ் மற்றும் நன்னடத்தை சான்றிதழ்களை தயார்நிலையில் வைக்கும்படி தெரிவித்தல்

2019-20 கல்வியாண்டில் 12ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் உயர்கல்வியில் சேர ஏதுவாக மாற்றுச்சான்றிதழ் மற்றும் நன்னடத்தை சான்றிதழ்களை தயார்நிலையில் வைக்கும்படி தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, 2019-20 கல்வியாண்டில் 12ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் உயர்கல்வியில் சேர ஏதுவாக மாற்றுச்சான்றிதழ் மற்றும் நன்னடத்தை சான்றிதழ்களை தயார்நிலையில் வைக்குமாறு அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி  (இடைநிலை) இன்று 01.07.2020 முதல் நடைபெற இருந்த தணிக்கை ஒத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி  (இடைநிலை) இன்று 01.07.2020 முதல் நடைபெற இருந்த தணிக்கை ஒத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்

CIRCULARS
அரசு/மாநகராட்சி/நகராட்சி/ நலத்துறை சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமையாமசிரியர்கள் கவனத்திற்கு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி  (இடைநிலை) இன்று 01.07.2020 முதல் நடைபெற இருந்த தணிக்கை ஒத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும். தலைமையாசிரியர்கள் தணிக்கைக்கான அனைத்து பதிவேடுகளையும் முழுமையாக தயார் செய்து வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
HI-TEC LAB – 06.07.2020 அன்று  Online-ல் திறப்புவிழா நடைபெறவுள்ளதால், Check செய்வதற்கு ஏதுவாக, அனைத்து Hi-TEC Lab உள்ள பள்ளிகள் இன்று (01.07.2020) முதல் SERVER மற்றும் FIREWALL இரண்டும் ON செய்துவைக்க தெரிவித்தல்

HI-TEC LAB – 06.07.2020 அன்று Online-ல் திறப்புவிழா நடைபெறவுள்ளதால், Check செய்வதற்கு ஏதுவாக, அனைத்து Hi-TEC Lab உள்ள பள்ளிகள் இன்று (01.07.2020) முதல் SERVER மற்றும் FIREWALL இரண்டும் ON செய்துவைக்க தெரிவித்தல்

CIRCULARS
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் Hi-TEC Lab நிறுவப்பட்டுள்ள உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, HI-TEC LAB - 06.07.2020 அன்று  Online-ல் திறப்புவிழா நடைபெறவுள்ளதால், Check செய்வதற்கு ஏதுவாக, அனைத்து Hi-TEC Lab உள்ள பள்ளிகள் இன்று (01.07.2020) முதல் SERVER மற்றும் FIREWALL இரண்டும் ON செய்யப்பட்டிருக்க வேண்டும். எனவே, சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்  தங்கள் பள்ளியில் உள்ள Hi-TEC Lab-ல் உள்ள SERVER மற்றும் FIREWALL இரண்டும் இன்று (01.07.2020) முதல் ON செய்து வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
கொரோனா வைரஸ் காய்ச்சல் (Covid-19) முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

கொரோனா வைரஸ் காய்ச்சல் (Covid-19) முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, கொரோனா வைரஸ் காய்ச்சல் (Covid-19) முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் தொடர்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் அரசுக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE GOVT. LETTER முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2019-20ஆம் கல்வியாண்டு Prematric மற்றும் Postmatric கல்வி உதவித்தொகை தகுதியுடைய SC/ST/SCC மாணாக்கர்களுக்கு விண்ணப்பிக்காத பள்ளிகள் உடனடியாக 30.06.2020க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்துதல் மற்றும் இதுவரை விண்ணப்பிக்காததற்கான விளக்கம் கோருதல்

2019-20ஆம் கல்வியாண்டு Prematric மற்றும் Postmatric கல்வி உதவித்தொகை தகுதியுடைய SC/ST/SCC மாணாக்கர்களுக்கு விண்ணப்பிக்காத பள்ளிகள் உடனடியாக 30.06.2020க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்துதல் மற்றும் இதுவரை விண்ணப்பிக்காததற்கான விளக்கம் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/அரசுநிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, இணைப்பில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர்மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அவர்களின் கடிதத்தில் 2019-20ஆம் கல்வியாண்டு Prematric மற்றும் Postmatric கல்வி உதவித்தொகை தகுதியுடைய SC/ST/SCC மாணாக்கர்களுக்கு விண்ணப்பிக்காத பள்ளிகள் உடனடியாக 30.06.2020க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தும்படியும் , இதுவரை விண்ணப்பிக்காததற்கான விளக்கத்தினை சமர்ப்பிக்கும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 2019-20ஆம் கல்வியாண்டு Prematric மற்றும் Postmatric கல்வி உதவித்தொகை தகுதியுடைய SC/ST/SCC மாணாக்கர்களுக்கு விண்ணப்பிக்காத பள்ளிகள் (பட்டியல் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரின் கடிதத்தில் இணைக்கப்பட்டுள்ளது) உடனடியாக 30.06.2020க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் இதுவரை விண்ணப்பிக்காததற்கான விளக்கத்தினை இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்கும்படிஅனைத்து
நினைவூட்டு – 1         =        24/03/2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாமாண்டு  பொதுத் தேர்விற்கு வருகை புரியாத மாணவர்களின் விவரங்கள்  உள்ளீடு செய்யாத பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள்  26.06.2020 அன்று மாலை 04.00 மணிக்குள் உள்ளீடு செய்ய கோருதல்

நினைவூட்டு – 1 = 24/03/2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்விற்கு வருகை புரியாத மாணவர்களின் விவரங்கள் உள்ளீடு செய்யாத பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் 26.06.2020 அன்று மாலை 04.00 மணிக்குள் உள்ளீடு செய்ய கோருதல்

நினைவூட்டு 1 தேர்வுகள் அவசரம் /     தனி கவனம் கீழ்க்காணும் விவரங்கள் உள்ளீடு செய்யாத  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 24/03/2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாமாண்டு ( வேதியியல், கணக்குப் பதிவியல் மற்றும் புவியியல்) பொதுத் தேர்விற்கு வருகை புரியாத மாணவர்களின் விவரங்கள் கீழ்க்காணும்  Link-ஐ பயன்படுத்தி அன்று  உள்ளீடு செய்யுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS குறிப்பு தேர்வு எழுதாததற்கான காரணங்கள் கீழ்க்காணும் காரணங்களாக இருந்தால் அக்காரணங்களைஉள்ளீடுசெய்யவும்   1. மாற்றுச்சான்றிதழ் பெற்றுபள்ளிக்கு வருகைபுரியவில்லை 2. மாற்றுச் சான்றிதழ் பெறப்படாமல் பள்ளிக் தொடர்ந்த வருகை புரியாமை (நீண்ட விடுப்பு) 3. சா