நினைவூட்டு-பள்ளிக் கல்வி- வேலூர் மாவட்டம்- ஆசிரியர் நலன்- 50 வயதினை கடந்த ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை திட்டம் செயல்படுத்துதல்-ஆசிரியர்களின்  உடல்நல பரிசோதனைக்கான கால அட்டவணையின் படி குறிப்பிட்டுள்ள நாட்களில் உடற்பரிசோதனை செய்துக் கொள்ள தெரிவித்தல் -சார்பு.

கீழ்காணும் அட்டவணையின் படி 50 வயதினை கடந்த ஆசிரியர்களுக்கான முழு உடற்பரிசோதனை திட்டத்தில் பங்கேற்று பயன்பெறுமாறு சார்ந்த ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அட்டவணையில் இடம் பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு அவர்களின் பெயருக்கெதிரே குறிப்பிடப்படப்பட்டுள்ள தேதிகளில் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு தவறாமல் சென்று உடற்பரிசோதனை மேற்கொள்ளும்படி தெரிவிக்குமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கோட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

/ஒப்பம்/

முதன்மைக் கல்வி அலுவலர்(பொ)

வேலூர்.