பள்ளிக் கல்வி – சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025 – அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான (அரசு பள்ளி) மாணவர்களிடம் கூட்டுறவு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல் – வட்டார அளவில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட அளவில் 19.08.2025 அன்று போட்டிகள் நடைபெறுதல் – போட்டியில் கலந்துகொள்ள தெரிவித்தல்   – சார்பு

//ஒப்பம்//

முதன்மைக்கல்வி அலுவலர் (பொ)

வேலூர்.

பெறுநர்

சார்ந்த அரசு பள்ளித் தலைமையாசிரியர்கள்,  வேலூர் மாவட்டம்.

நகல்-

  1. சென்னை -6, தமிழ்நாடு பள்ளிக்  கல்வி இயக்குநர் அவர்களுக்கு

தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.

  • மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) வேலூர் மாவட்டம்.

(இவ்லுவலக மின்னஞ்சல் மூலமாக)

  • கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்,

வேலூர் மண்டலம், வேலூர் – 9.

  • பள்ளித் துணை ஆய்வாளர்,

(முதன்மைக் கல்வி அலுவலகம்)  வேலூர் மாவட்டம்.

(உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு சார்ந்த அலுவலர் மூலமாக)

  • தலைமையாசிரியர்,

ஊரிஸ் நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளி, வேலூர்

(போதிய வசதி செய்து தர தெரிவிக்கப்படுகிறது)