பள்ளிக் கல்வி –  வேலூர் மாவட்டம் – 2024-2025ஆம் கல்வியாண்டு  –  கல்வி இணை / கல்வி சாரா மன்ற செயல்பாடுகள் – அரசு நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான இலக்கிய மன்றம் (தமிழ் & ஆங்கிலம்) மற்றும் வினாடி வினா போட்டிகள் வட்டார அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெறுதல் – சார்பாக  

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர்,

 வேலூர்.

பெறுநர்

  1. மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) வேலூர் மாவட்டம்.
  • மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம்.
  • மாவட்ட உதவி திட்ட அலுவலர்,

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, வேலூர் மாவட்டம்.

  • அனைத்து அரசு நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசியர்கள், வேலூர் மாவட்டம்.
  • அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்.

(மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மூலமாக)

  • பள்ளித் துணை ஆய்வாளர்கள்,

(முதன்மைக் கல்வி அலுவலகம் / மாவட்டக் கல்வி அலுவலகம் (இடைநிலை)

வேலூர் மாவட்டம். (சார்ந்த அலுவலர் மூலமாக)

நகல் –

  1. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு

தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.

  • தலைமையாசிரியர்,

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி, வேலூர்

(போதிய வசதி செய்து தர தெரிவிக்கப்படுகிறது)