பேரிடர் மேலாண்மை – 01.07.2024 முதல் 30.09.2024 வரை

 அனைத்து அரசு / அரசுநிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு –

          01.07.2024 முதல் 30.09.2024 வரை பேரிடர் மேலாண்மை தொடர்பாக கோரப்பட்டுள்ள விவரங்களை கீழ்காணும் GOOGLE SHEET LINK –ல் (பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு இன்று மாலை 4.00 மணிக்குள் அனுப்ப வேண்டியுள்ளதால்) உடனடியாக பதிவுகள் மேற்கொள்ளுமாறு அனைத்து அரசு / அரசுநிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1B1Q8BkFDbmKgBIn6RMlBPyjqzg6zn_poNehzr7_6E_8/edit?usp=sharing

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர் –

தலைமையாசிரியர்கள்,

அரசு / அரசு நிதியுதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.