சுற்றறிக்கை – 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் பதிவறை எழுத்தர் மற்றும் பதிவறை உதவியாளர் – கலந்தாய்வு 29.08.2024 – தொடர்பாக

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் பதிவறை எழுத்தர்/ பதிவறை உதவியாளர் 29.08.2024 இன்று பிற்பகல் 2 மணிக்கு முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெற உள்ள கலந்தாய்வில் கலந்து கொள்ள அறிவுறுத்துமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.