பள்ளிக் கல்வி – 2022-2023ம் ஆண்டு மான்யக் கோரிக்கை அறிவிப்பு – அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றத்தை மேம்படுத்தி, ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுக்கு மூன்று தமிழ்க்கூடல் நடத்திட – பள்ளி ஒன்றுக்கு ரூ.9000/- RTGS மூலமாக பள்ளிக்கு அனுப்பப்பட்டது – பயனீட்டு சான்று  நேரில் சமர்பிக்க கோருதல்  – சார்பு

பள்ளிக் கல்வி – 2022-2023ம் ஆண்டு மான்யக் கோரிக்கை அறிவிப்பு – அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றத்தை மேம்படுத்தி, ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுக்கு மூன்று தமிழ்க்கூடல் நடத்திட – பள்ளி ஒன்றுக்கு ரூ.9000/- இவ்வலுவலக கடித .க.எண்.2751/ஆ5/12.07.2024-ன் படி RTGS மூலமாக பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளது – பள்ளியின் வங்கி கணக்கில் 16.07.2024 அன்று வரவு வைக்கப்பட்டுள்ளது. எனவே வங்கி கணக்கினை சரிபார்த்து பயனீட்டு சான்றினை இவ்வலுவலக ஆ5 பிரிவில் 05.08.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் தவறாமல் நேரில் சமர்பிக்குமாறு அனைத்து அரசு / நகரவை / ஆதிதிராவிட நல உயர் /  மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.