தகவல் அறியும் உரிமைச்சட்டம் – 2005இன் படி சென்னை மாவட்டம், திரு.டி.கணேசன் என்பார் கோரிய தகவல்கள் அனுப்பக்கோருதல் – சார்பு

தகவல் அறியும் உரிமைச்சட்டம் – 2005இன் கீழ் தகவல் அளிக்க இணைப்பில் உள்ள மனுவில் கோரியுள்ள தகவல்களை வழங்குமாறு அனைத்து அரசு நிதியுதவி உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

தாளாளர்கள்,

தலைமையாசிரியர்கள்,

அரசு நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.