தங்கள் பள்ளிகளில் வழக்குகள் ஏதேனும் இருப்பின் அது சார்ந்த விவரங்கள் (Appeal/Counterfile/Judgement பெற்றுருப்பின் அதன் விவரம் ) இன்று 17.10.2023 மாலை 5 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் உள்ள நேர்முக உதவியாளரிடம் தவறாமல் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு /நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தங்களது பள்ளிகளில் வழக்குகள் இல்லையெனில் இன்மை அறிக்கை தவறாமல் கொடுக்கப்பட வேண்டும்.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.