TRUST EXAM கல்வி உதவித்தொகை காசோலை பெற்றுச்சென்று மாணவர்களின் பற்றொப்ப சீட்டு ஒப்படைக்காத பள்ளிதலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

கீழ்க்காணும் பள்ளிதலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

2021-2022ம் கல்வியாண்டிற்கான TRUST EXAM கல்வி உதவித்தொகை காசோலை வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவர்களின் பற்றொப்ப சீட்டு (மூன்று நகல்கள்) கீழ்க்காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இதுநாள் வரை ஒப்படைக்கப்படவில்லை . இனியும் காலம் தாழ்த்தாமல் 10-08-2022 அன்று மாலை 03.00 மணிக்குள் உரிய மாணவர்களிடமிருந்து 3 அசல் பற்றொப்ப சீட்டுக்கள் ஒப்படைக் உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

  1. அமேநிப செஞ்சி 2. அணைக்கட்டு மகளிர் 3. அமேநிப சத்துவாச்சாரி 4. தட்டப்பாறை 5. கே வி குப்பம் மகளிர் 6. பொய்கை மகளிர் 7. கம்மசமுத்திரம் 8. மேல்மணவூர் 9. எர்த்தாங்கல் 10. கம்மவான்பேட்டை 11. ஊசூர் மகளிர் 12. பாலமதி 13. சின்னபள்ளிக்குப்பம் 14,. ஜெங்காலப்பள்ளி 15. கணியம்பாடி 16. வடுகந்தாங்கல் 17. செயின் தெரெசால் பள்ளிகொண்டா 18. அமேநிப கீழ்அரசம்பட்டு

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்

மேற்குறிப்பிட்டுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.