01.01.2022 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு/ பணிமாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதிவாய்ந்தவர்களின் முன்னுரிமைப் பட்டியலில் உள்ள நபர்கள் தவிர்த்து பள்ளியில் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிஉயர்வுக்கு தகுதிவாய்ந்தவர் எவரது பெயரும் விடுபடவில்லை என்ற சான்றினை 06.07.2022 மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலக ‘ஆ1‘ இருக்கை பிரிவு உதவியாளரிடம் தனி நபர் மூலம் ஒப்டைக்க தெரிவித்தல்

அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

01.01.2022 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு/ பணிமாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதிவாய்ந்தவர்களின் முன்னுரிமைப் பட்டியலில் உள்ள நபர்கள் தவிர்த்து பள்ளியில் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிஉயர்வுக்கு தகுதிவாய்ந்தவர் எவரது பெயரும் விடுபடவில்லை என்ற சான்றினை 06.07.2022 மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலக ‘ஆ1‘ இருக்கை பிரிவு உதவியாளரிடம் தனி நபர் மூலம் ஒப்டைக்க தெரிவிக்கப்படுகிறது.

இது மிகவும் அவசரம் என்பதால் தனி கவனம் செலுத்தி உடனடியாக விவரங்களை ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.