பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – துறைத் தணிக்கை – அரசு / நகராட்சி / அரசு நிதியுதவி பெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் 31.10.2025 வரையிலான அகத்தணிக்கை விவரங்கள் இணைப்பிலுள்ள கூகுள் படிவத்தில் (05.11.2025) மாலை 4.00 மணிக்குள் உள்ளீடு செய்ய தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுநாள் வரையில் விவரங்கள் உள்ளீடு பதிவிடாத சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மிக மிக அவசரம் என்பதால் 12.00 மணிக்குள் உள்ளீடு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
November 5, 2025 by ceo
// மிக மிக அவசரம் //
https://docs.google.com/spreadsheets/d/1v1LjEGX2K91yJkTXi2Li4ndQs0jqhhsjQT4_-LjjEEs/edit?usp=sharing
முதன்மைக் கல்வி அலுவலர்(பொ), வேலூர் மாவட்டம்.
