Month: October 2023

தற்காலிக ஆசிரியர் பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் ( SMC) மூலமாக பணிபுரியும் ஆசிரியர்களின் ( அக்டோபர் / நவம்பர் மாதத்திற்குரிய பணியாளர் வருகை பதிவேடு அசல் மற்றும் 2 நகலுடன் கீழ்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து 06.12.2023 அன்று சார்ந்த தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கீழ்காணும் அட்டவணையில் உள்ளவாறு சமர்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் ஆகஸ்ட் /செப்டம்பர் ஆகிய மாதங்களுக்கான ECS நகல் சமர்பிக்காத பள்ளிகளுக்கு மேற்காண் தொகை விடுவிக்கப்படாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
வேலூர் - 10.30 AM அணைக்கட்டு - 11.00 AM கணியம்பாடி - 11.30 AM காட்பாடி - 12.00 PM கே.வி குப்பம் - 12.30 PM பேர்ணாம்பட்டு - 1.00 PM குடியாத்தம் - 1.30 PM FORM_SMC_TEMPORARY-POST.pdfDownload //ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அரசு உயர் / மேல்நிலை பள்ளி தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – முதுகலை ஆசிரியர்களுக்கான திறன் வளர்ச்சி பயிற்சி நடைபெற உள்ளது. முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி 04.10.2023 முதல் 07.10.2023 வரை பாடவாரியாக ( இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் ) சென்னை எழும்பூர் ஹோட்டல் காஞ்சியில் நடைபெற உள்ளது. எனவே இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்களை பணி விடுவிப்பு செய்ய உரிய தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
PG-TEACHERS-TRAINING-04.10.23-TO-07.10.23Download PG-Teachers-Training-04.10.2023-to-07.10.2023.-1Download //ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த மேல்நிலை பள்ளி தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

2023 -2024 கலை பண்பாட்டு திருவிழா மாவட்ட அளவில் (கலா உச்சவ்) போட்டி நடத்துதல் – தொடர்பாக

போட்டி நடைபெறும் நாள்: 04.10.2023 இடம்: அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி, காட்பாடி District-Level-kala-Utsav-Competition-Ceo-Proceeding-RegDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள், அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா முன்னிட்டு அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவிகளுக்கு கட்டுரை போட்டிகள் நடத்துதல் – தொடர்பாக

CIRCULARS
3431.B5.27.09.2023-தொல்லியல்-துறை-கட்டுரை-போட்டி-to-தொல்லியல்-துறைDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள், அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகள், காட்பாடி, கே.வி.குப்பம் மற்றும் கணியம்பாடி ஒன்றியங்கள், வேலூர் மாவட்டம். நகல்- ஆற்காடு சார் தொல்லியல் அலுவலர், ஆற்காடு – 632 503.தலைமையாசிரியர், அரசு (ஆண்கள்) மேல்நிலைப் பள்ளி, காட்பாடி (போட்டிகள் நடைபெறுவதற்கு போதிய வசதி செய்து தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார். )

2011-2012 ஆம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 10,11,மற்றும்12ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் இடைநிற்றலைத் தவிர்க்கும் பொருட்டு மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளமை – 2011 – 2012 ஆம் ஆண்டு முதல் 2021-2022 ஆம் ஆண்டு முடிய தங்கள் பள்ளியில் வழங்கப்படாமல் விடுபட்டுள்ள மாணவர்களின் விவரம் -கோருதல்

Power-finance-2023-2024Download Power-Finance-2011-2012-to-2021-2022Download // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்

தமிழியக்கம் மற்றும் விஐடி பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

VIT பல்கலைக்கழகத்தில் 11.10.2023 அன்று நடைபெற உள்ள திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் அனைத்து அரசு /நிதியுதவி பெறும் நடுநிலை /உயர்நிலை/மேனிலைப் பள்ளிகளில் இருந்ததும் ஒரு மாணவர் வீதம் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியின் அதிகாரங்கள் மற்றும் போட்டி சார்ந்த தகவல்கள் PDF ல் அளிக்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தகவல் தெரிவித்து சிறந்த மாணவர் ஒருவரை தேர்வு செய்து போட்டியில் கலந்து கொள்ள செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது மேலும் தேர்வு செய்யப்பட்ட மாணவரின் விபரங்களை கீழ் காணும் G-form ல் பதிவு செய்ய வேண்டும் (Registration Purpose) https://forms.gle/5EYE9ejkgUQNdKj98 4124.B5.03.10.2023-VIT-Thirukkural-Download Tamil-iyaakm-VelloreDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் பெறுநர