Month: June 2022

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவுத் தேர்வு (NMMS) 2015-2016ம் கல்வியாண்டு முதல் மாணவர்கள் பெயர் பட்டியல் வெளியிடுதல் மாணவர்கள் விவரம் மற்றும் வங்கி தொடர்பாக விவரங்கள் சரியாக உள்ளதா என உறுதிபடுத்த கோருதல் சார்பு.

இணைப்பில் காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவுத் தேர்வுகள் தொடர்பாக 2015-2016ம் ஆண்டு முதல் மாணவர்களின் விவரங்கள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் விவரங்கள் மற்றும் முக்கியமாக வங்கி கணக்கு, வங்கி சார்பான விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்து 30-06-2022 அன்று மாலைக்குள் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ4 பிரிவு எழுத்தரிடம் தனி நபர் மூலமாக அனைத்து விவரங்களும் சரியாக உள்ளது என சான்றிதழ் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். திருத்தங்கள் இருப்பின் கீழ்க்காணும் அலைபேசியில் தொடர்பு கொண்டு விவரங்கள் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்பொருள் சார்பான தனி கவனம் செலுத்தி இன்றே இப்பணியினை மேற்கொள்ளுமாறும் சார்ந்த பள்ளிதலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தேர்ச்சி விழுக்காடு அதிகரித்தல் சாரபாக அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் ஆய்வு கூட்டம் – 27.06.2022 அன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கூட்ட அரங்கில் நடைப்பெற்றது – கூட்ட நடவடிக்கைகள்

CIRCULARS
அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலையைமாசிரியர்கள், தேர்ச்சி விழுக்காடு அதிகரித்தல் சாரபாக அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் ஆய்வு கூட்டம் - 27.06.2022 அன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கூட்ட அரங்கில் நடைப்பெற்றது - கூட்ட நடவடிக்கைகள். Collector-Meeting-Result-MinutesDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டி பயிற்சி ”நான் முதல்வன்” திட்டத்தின் ஒரு பகுதியாக ”கல்லூரி கனவு” நிகழ்ச்சி நடைபெறவுள்ளதால் 2021-2022ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்கள் மற்றும் 2022-2023 கல்யாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் மற்றும் பொறுப்பாசிரியர் விவரம் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளிதலைமையாசிரியர்களுக்கு, மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டி பயிற்சி ”நான் முதல்வன்” திட்டத்தின் ஒரு பகுதியாக ”கல்லூரி கனவு” நிகழ்ச்சி நடைபெறவுள்ளதால் 2021-2022ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்கள் மற்றும் 2022-2023 கல்யாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் மற்றும் பொறுப்பாசிரியர் விவரத்தினை கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ Click செய்து இன்று (30.06.2022) பிற்பகல் 2.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE AND ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

மெட்ரிக் பள்ளிகள் – NCPCR – கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் இறந்தவர்களின் விவரம் கோருதல் மற்றும் அரசாணையில் உள்ள வழிமுறைகளை தவறாது பின்பற்ற கோருதல் – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
இணைப்பில் உள்ள அரசாணையில் தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி சார்ந்த மாணவர்களின் பெற்றோர் விவரங்களை உடனடியாக சமர்பிக்கவும். 2735-2022-COVID-19-CEO-PROCEEDINGSDownload FORM-COVID-19-PARENTS-DEATHDownload G.O-24Download //க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் முதல்வர்கள் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

நாட்டு நலப் பணித்திட்டம் – 2022ஆம் ஆண்டிற்கான தொடர்பணி மற்றும் சிறப்பு முகாம் மான்யத் தொகை விடுவிக்கப்பட்டது – தொகை செலவழிந்தமைக்கான பயன்பாட்டுச் சான்று வழங்க கோருதல்

CIRCULARS
NSS அமைவு பெற்ற மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், நாட்டு நலப் பணித்திட்டம் - 2022ஆம் ஆண்டிற்கான தொடர்பணி மற்றும் சிறப்பு முகாம் மான்யத் தொகை விடுவிக்கப்பட்டது - தொகை செலவழிந்தமைக்கான பயன்பாட்டுச் சான்று வழங்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Proceedings -835-a4-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

அரசு/அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் – கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டின் கடைசி வேலை நாள் வரை தேவைப்படும் ஆசிரியர்களுக்கு மறுநியமனம் -ஆணை

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு/அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் - கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டின் கடைசி வேலை நாள் வரை தேவைப்படும் ஆசிரியர்களுக்கு மறுநியமனம் -ஆணை நகல் தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்பொருட்டு அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அனுப்பப்படுகிறது. G.O.115-Re-employmentDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்து பல்துறை நிபுணர்களின் வழிகாட்டுதல் – “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் ‘கல்லூரி கனவு‘ நிகழ்ச்சி நடைபெறும் கூட்டத்திற்கு பங்கேற்க அரசு / அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தகவல் வழங்குதல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்து பல்துறை நிபுணர்களின் வழிகாட்டுதல் – “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் ‘கல்லூரி கனவு‘ நிகழ்ச்சி நடைபெறும் கூட்டத்திற்கு பங்கேற்க அரசு / அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தகவல் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். PROCEEDINGS 1152_Download Coordinators-list_20220629_0001Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

பொதுத் தேர்வு முடிவுகள் ஜுன் 2022- முதுகலை ஆசிரியர்களுக்கான பாடவாரியாக ஒரு நாள் புத்தாக்க பயிற்சி /கலந்துரையாடல்/ ஆலோசனை – நடைபெறுதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையசிரியர்களுக்கு, பொதுத் தேர்வு முடிவுகள் ஜுன் 2022- முதுகலை ஆசிரியர்களுக்கான பாடவாரியாக ஒரு நாள் புத்தாக்க பயிற்சி /கலந்துரையாடல்/ ஆலோசனை - நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து, அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதுகலை பாட ஆசிரியர்களை உரிய நாட்களில் பயிற்சியில் கலந்துகொள்ளும் வகையில் விடுவித்தனுப்பும்படி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. பயிற்சி நடைபெறும் இடம் : காட்பாடி, காந்திநகர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி                                     &nbs

NMMS தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவுத் தேர்வு 2022-2023 (தேர்வு நடைபெற்ற நாள் 05-03-2022) தேர்வு முடிவுகள் வெளியிடுதல்.

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 05-03-2022 அன்று நடைபெற்று முடிந்த தேவிய வருவாய் வழி மற்றும் திறனறிவுத் தேர்வு (2022-2023) முடிவுகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. மேலும் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அவர்களின் செயல்முறை ஆணை நகல் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்துவகை பள்ளிதலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு NMMS-result-2022-Selected-Students-letter-to-all-CEOSDownload NMMS-MAR-2022-SELECTED-CANDIDATES-LISTDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியக்ள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

பள்ளிக்கல்வி – மானியக் கோரிக்கை – 2022-2023ஆம் கல்வியாண்டு – சதுரங்க ஒலிம்பியாட் – பள்ளி, வட்டாரம், மாவட்டம், மாநில அளவில் மாணவர்களுக்கு சதுரங்கப் போட்டிகள் நடத்துதல் சார்பாக அனைத்து அரசு நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி இயக்குநர்கள் (நிலை 1 மற்றும் 2), உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 01.07.2022 அன்று ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி நடைபெறுதல் – பணியிலிருந்து விடுவித்து அனுப்ப தெரிவித்தல்

அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, பள்ளிக்கல்வி – மானியக் கோரிக்கை – 2022-2023ஆம் கல்வியாண்டு – சதுரங்க ஒலிம்பியாட் – பள்ளி, வட்டாரம், மாவட்டம், மாநில அளவில் மாணவர்களுக்கு சதுரங்கப் போட்டிகள் நடத்துதல் சார்பாக அனைத்து அரசு நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி இயக்குநர்கள் (நிலை 1 மற்றும் 2), உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 01.07.2022 அன்று ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி வேலூர், அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இப்புத்தாக்க பயிற்சியில் கொள்ளும் பொருட்டு உடற்கல்வி இயக்குநர்கள் (நிலை 1 மற்றும் 2), உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ள