Month: March 2021

HIGHER SECONDARY SECOND YEAR EXAMINATION APRIL – 2021- TIME TABLE

HIGHER SECONDARY SECOND YEAR EXAMINATION APRIL – 2021- TIME TABLE

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, இத்துடன் இணைக்கப்பட்டுள்ள மேல்நிலை இரண்டாம் ஆண்டுத்தேர்வு அட்டவணையினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE TIMETABLE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

ATAL TINKERING – Tranche 2 Process சார்பாக அறிவுரைகள்

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், ATAL TINKERING - Tranche 2 Process சார்பாக அறிவுரைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி – தேசியப் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்களுக்கான கூட்டம் நடைபெறுதல் – ஒருங்கிணைப்பாளர்களை விடுவித்தனுப்பக் கோருதல் – சார்பு

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி – தேசியப் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்களுக்கான கூட்டம் நடைபெறுதல் – ஒருங்கிணைப்பாளர்களை விடுவித்தனுப்பக் கோருதல் – சார்பு

CIRCULARS
அனைத்து அரசு / அரசு நிதியுதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி – தேசியப் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்களுக்கான கூட்டம் வேலூர் ஸ்ரீவெங்கடேஸ்வர மேல்நிலைப்பள்ளியில் 30.03.2021 காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு ஒருங்கிணைப்பாளர்களை விடுவித்தனுப்புமாறு அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

மேல்நிலை பொதுத் தேர்வு -ஏப்ரல் 2021 – தனித்தேர்வு மையங்கள் விவரம்

கீழ்க்குறிப்பிட்டுள்ள மேல்நிலை பொதுத் தேர்வு ஏப்ரல் 2021  தனித் தேர்வு மையபள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு ஏப்ரல் 2021ல் நடைபெறவுள்ள மேல்நிலை பொதுத் தேர்வு கீழ்க்குறிப்பிட்டுள்ள பள்ளிகள் தனித் தேர்வு மையமாக செயல்படவுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. தேர்வு மையத்திற்கு  தேவையான அறைவசதிகள் மற்றும் இருக்கை வசதிகள் தயார் நிலையில் வைத்திருக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தனித் தேர்வு மையங்கள் விவரம் 1. அரசு மேல்நிலைப் பள்ளி கொணவட்டம் 2. அரசு மேல்நிலைப் பள்ளி சேர்க்காடு 3. அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி வேலுர் 4. கிங்ஸ்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி காட்பாடி 5. வாணி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி காட்பாடி 6.  செயின்ட் மார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி காட்பாடி 7. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பொய்கை   முதன்மைக் கல்வி அலு
All HSS HMs and Matric Principals – மேல்நிலை 2ம் ஆண்டு முதல் திருப்புதல் தேர்வு பள்ளிவாரியாக Appeared மற்றும் Pass உள்ளீடு செய்ய தெரிவித்தல்

All HSS HMs and Matric Principals – மேல்நிலை 2ம் ஆண்டு முதல் திருப்புதல் தேர்வு பள்ளிவாரியாக Appeared மற்றும் Pass உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, All HSS HMs and Matric Principals - மேல்நிலை 2ம் ஆண்டு முதல் திருப்புதல் தேர்வு பள்ளிவாரியாக Appeared மற்றும் Pass விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உள்ளீடு செய்யுமாறு அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பு : விவரங்கள் உள்ளீடு செய்யும்போது மொத்த மாணவர்கள் எண்ணிக்கையினை உள்ளீடு செய்ய வேண்டும். வகுப்பு வாரியாக , பாடப்பிரிவு வாரியாக அல்லது Medium வாரியாக உள்ளீடு செய்வதை தவிர்க்கவும். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2021 – பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களாக செயல்படும் அறைகளை  பொறுப்பான   பணியாளருடன் 22.03.2021 முதல் 05.04.2021 வரை  முன்னேற்பாடுகள் மேற்கொள்ளவும் மற்றும் தேர்தல் அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ளவும் ஏதுவாக திறந்து வைத்திருக்க அனைத்துவகை தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2021 – பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களாக செயல்படும் அறைகளை பொறுப்பான பணியாளருடன் 22.03.2021 முதல் 05.04.2021 வரை முன்னேற்பாடுகள் மேற்கொள்ளவும் மற்றும் தேர்தல் அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ளவும் ஏதுவாக திறந்து வைத்திருக்க அனைத்துவகை தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
தேர்தல் அவசரம் // தனி கவனம் வேலுர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2021  வாக்குமையமாக செயல்படவுள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசுக் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு வேலுர் மாவட்டத்தில் தேர்தல் வாக்குமையமாக செயல்படவுள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்  தேர்தல் 2021 - பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களாக செயல்படும் அறைகளை பொறுப்பான பணியாளருடன் 22.03.2021 முதல் 05.04.2021 வரை முன்னேற்பாடுகள் மேற்கொள்ளவும் மற்றும் தேர்தல் அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ளவும் ஏதுவாக திறந்து வைத்திருக்க அனைத்துவகை தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன

பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள்/ அமைச்சுப்பணியாளர்கள் அனைவரும் Covid-19 தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரம் கோருதல்

CIRCULARS
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை தொடக்க நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை தொடக்க நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்துவகை ஆசிரியர்கள்/ அமைச்சுப்பணியாளர்கள் அனைவரும் Covid-19 தடுப்பூசி செலுத்திக்கொண்ட  விவரத்தினை இணையதளத்தில் 29.03.2021 மாலை 3.00க்குள் உள்ளீடு  செய்யுமாறு அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மீள தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர்.
சாரண சாரணிய இயக்க இணைப்புக்கட்டணம் இது வரை செலுத்தாத பள்ளிகள் 26.03.2021 (வெள்ளிக்கிழமை) காலை 10.00  மணி முதல் மாலை 5.00 மணி வரை காட்பாடி, காந்திநகர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக கூட்ட அரங்கில் (SSA Hall)பொறுப்பாளரிடம் தவறாமல் செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சாரண சாரணிய இயக்க இணைப்புக்கட்டணம் இது வரை செலுத்தாத பள்ளிகள் 26.03.2021 (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை காட்பாடி, காந்திநகர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக கூட்ட அரங்கில் (SSA Hall)பொறுப்பாளரிடம் தவறாமல் செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
அனைத்துவகை அரசு/நகரவை/ நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, சாரண சாரணிய இயக்க இணைப்புக்கட்டணம் 15.03.2021 அன்று செலுத்தும்படி ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்னும் சில பள்ளிகள் இது வரை சாரண சாரணிய இயக்க இணைப்புக்கட்டணம்  செலுத்தாமல் உள்ளனர். எனவே, செலுத்தாத பள்ளிகள் 26.03.2021 (வெள்ளிக்கிழமை) காலை 10.00  மணி முதல் மாலை 5.00 மணி வரை காட்பாடி, காந்திநகர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக கூட்ட அரங்கில் (SSA Hall)பொறுப்பாளரிடம் தவறாமல் செலுத்தும்படி அனைத்துவகை அரசு/நகரவை/ நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுவே கடைசி நினைவூட்டாக கருதி தவறாமல் இணைப்புக்கட்டணத்தினை செலுத்திடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2021- அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய கோருதல்

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2021- அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய கோருதல்

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2021- அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யவது சார்பான சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர்  அவர்களிடமிருந்து பெறப்பட்ட அறிவுரைகள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அவ்வரிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு +2 Internal mark - MAY 2021 - circular முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு- 9,10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு 22.03.2021 முதல் விடுமுறை அறிவிப்பு

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு- 9,10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு 22.03.2021 முதல் விடுமுறை அறிவிப்பு

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, தமிழகத்தில் 9,10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு 22.03.2021 முதல் விடுமுறை அறிவிப்பு வருகிற 22.03.2021   திங்கட்கிழமை முதல் மறு உத்தரவு வரும் வரை, 9,10,11 வகுப்புகளுக்கு விடுமுறை கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக  விடுமுறை விடப்படுவதாக, தமிழ்நாடு அரசு அறிவிப்பு 9 முதல் 11-ம் வகுப்புகளுக்கு தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும்  தமிழக அரசு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு காரணமாக வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடைபெறும் - தமிழக அரசு CLICK HERE TO DOWNLOAD THE G.O. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்