2020-21ஆம் கல்வியாண்டில் 11ம் வகுப்பில் பயின்ற மாணவர்களில் இலங்கை அகதிகள் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் பெற்று வழங்கியது சார்பான விவரம் கோருதல்

அனைத்து அரசு/ ஆதிதிராவிடர் நல/ நகரவை/அரசு நிதியுதவி/ பகுதி நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

2020-21ஆம் கல்வியாண்டில் 11ம் வகுப்பில் பயின்ற மாணவர்களில் இலங்கை அகதிகள் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் பெற்று வழங்கியது சார்பான விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ Click செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ ஆதிதிராவிடர் நல/ நகரவை/அரசு நிதியுதவி/ பகுதி நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதுவரை பதிவு மேற்கொள்ளாத தலைமையாசிரியர்கள் உடனடியாக இன்று (02.08.2021) 4.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது மிகவும் அவசரம். எனவே, தலைமையாசிரியர்கள் தனி கவனம் செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.