Month: March 2019

வேலூர் வருவாய் மாவட்டத்தில் பணிபுரியும் முதுகலை உருது பாட  ஆசிரியர்களை  வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் +2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு விடுவிக்க தெரிவித்தல்

வேலூர் வருவாய் மாவட்டத்தில் பணிபுரியும் முதுகலை உருது பாட ஆசிரியர்களை வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் +2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு விடுவிக்க தெரிவித்தல்

சார்ந்த  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, ( வேலூர் வருவாய் மாவட்டச் சார்ந்த பள்ளிகள்) தங்கள் பள்ளியில் பணிபுரியும் முதுகலை உருது பாட ஆசிரியர்களை  01.04.2019 (திங்கள் கிழமை) காலை 8.00 மணிக்கு வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை +2 விடைத்தாள் திருத்தும் முகாமில் முகாம் அலுவலர் முன் ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்பும்படி வேலூர் வருவாய் மாவட்டத்தை சார்ந்த  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து வேலூர் கல்வி மாவட்ட மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தமிழ், ஆங்கில முதுகலை ஆசிரியர்கள்  மற்றும் கணினி அறிவியல் பாட ஆசிரியர்களை  01.04.2019 (திங்கள் கிழமை) காலை 8.00 மணிக்கு வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை +2 விடைத்தாள் திருத்தும் முகாமில் முகாம் அலுவலர் முன் ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்ப தெரிவித்தல்

அனைத்து வேலூர் கல்வி மாவட்ட மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தமிழ், ஆங்கில முதுகலை ஆசிரியர்கள்  மற்றும் கணினி அறிவியல் பாட ஆசிரியர்களை  01.04.2019 (திங்கள் கிழமை) காலை 8.00 மணிக்கு வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை +2 விடைத்தாள் திருத்தும் முகாமில் முகாம் அலுவலர் முன் ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்ப தெரிவித்தல்

அனைத்து வேலூர் கல்வி மாவட்ட மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்களுக்கு, தங்கள் பள்ளியில் பணிபுரியும் தமிழ், ஆங்கில முதுகலை ஆசிரியர்கள்  மற்றும் கணினி அறிவியல் பாட ஆசிரியர்களை  01.04.2019 (திங்கள் கிழமை) காலை 8.00 மணிக்கு வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை +2 விடைத்தாள் திருத்தும் முகாமில் முகாம் அலுவலர் முன் ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்பும்படி அனைத்து வேலூர் கல்வி மாவட்ட  மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து வேலூர் கல்வி மாவட்ட மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தமிழ், ஆங்கில முதுகலை ஆசிரியர்கள்  மற்றும் கணினி அறிவியல் பாட ஆசிரியர்களை  01.04.2019 (திங்கள் கிழமை) காலை 8.00 மணிக்கு வேலூர்,  ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை +2 விடைத்தாள் திருத்தும் முகாமில் முகாம் அலுவலர் முன் ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்ப தெரிவித்தல்

அனைத்து வேலூர் கல்வி மாவட்ட மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தமிழ், ஆங்கில முதுகலை ஆசிரியர்கள்  மற்றும் கணினி அறிவியல் பாட ஆசிரியர்களை  01.04.2019 (திங்கள் கிழமை) காலை 8.00 மணிக்கு வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை +2 விடைத்தாள் திருத்தும் முகாமில் முகாம் அலுவலர் முன் ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்ப தெரிவித்தல்

அனைத்து வேலூர் கல்வி மாவட்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, தங்கள் பள்ளியில் பணிபுரியும் தமிழ், ஆங்கில முதுகலை ஆசிரியர்கள்  மற்றும் கணினி அறிவியல் பாட ஆசிரியர்களை  01.04.2019 (திங்கள் கிழமை) காலை 8.00 மணிக்கு வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை +2 விடைத்தாள் திருத்தும் முகாமில் முகாம் அலுவலர் முன் ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்பும்படி அனைத்து வேலூர் கல்வி மாவட்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 – மைய மதிப்பீட்டு  முகாம் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களை  மதிப்பீட்டு பணிக்கு விடுவித்தல்

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 – மைய மதிப்பீட்டு முகாம் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களை மதிப்பீட்டு பணிக்கு விடுவித்தல்

அனைத்து மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி  முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மைய மதிப்பீட்டு முகாம் பணிக்கு மெட்ரிக் பள்ளிகளில் மேல்நிலைப் பாடம் போதிக்கும் அனைத்து  பாட ஆசிரியர்களை கீழ்க்குறிப்பிட்டுள்ள அட்டவணையின்படி விடுவிக்குமாறு அனைத்து மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி  முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வ. எண் முகாம் நடைபெறும் இடம் மதிப்பீட்டு மையத்திற்கு வருகை புரிய வேண்டிய கல்வி  மாவட்ட மெட்ரிக் பள்ளிகள் 1 ஸ்ரீ வெங்கடேஸ்வரா  மேல்நிலைப் பள்ளி, வேலுர் வேலுர் 2 இந்து மேல்நிலைப் பள்ளி ஆம்பூர் திருப்பத்துர் மற்றும் வாணியம்பாடி 3 இஸ்லாமியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மேல்விஷாரம் அரக்கோணம் மற்றும் இராணிப்பேட்டை முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து மேல்நிலைப் மெட்ரிக
மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 – மாணவர்கள் பெயர் பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் விவரங்கள் கோருதல்

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 – மாணவர்கள் பெயர் பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் விவரங்கள் கோருதல்

அனைத்து வகை  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு நடைபெற்று முடிந்த மேல்நிலை  முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தொடர்பான  மாணவர்கள் பெயர் பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் (உதாரணத்திற்கு  மாணவனின் பெயர், பிறந்த தேதி, பள்ளியில் பெயர்) அதன் விவரத்தினை பெயர் பட்டியலில் சிகப்பு மையால் திருத்தம் குறிப்பிட்டு 28-03-2019 அன்று மாலைக்குள் வேலுர்மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பி5 பிரிவு எழுத்தரிடம் நேரில் ஒப்படைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு  அனைத்து வகை  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இத்துடன் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடிதம் நகல் இணைக்கப்பட்டுள்ளது அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வா
மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 – தொழிற்கல்வி பாடதிற்கான மதிப்பீட்டு முகாம்

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 – தொழிற்கல்வி பாடதிற்கான மதிப்பீட்டு முகாம்

அனைத்து அரசு / நிதியுதவி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு நடைபெற்று முடிந்த மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 தொடர்பான தொழிற்கல்வி பாடத்திற்கான மைய மதிப்பீட்டு முகாம் வேலுர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் 29-03-2019 அன்று முதன்மை தேர்வாளர்கள் மற்றும் கூர்ந்தாய்வாளர்களுக்கும் 30-03-2019 முதல் உதவித் தேர்வாளர்களுக்கும் மதிப்பீட்டு பணி நடைபெறவுள்ளது. எனவே தங்கள் பள்ளியில் பணிபுரியம் அனைத்து தொழிற்கல்வி ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர்கள் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமா
வேலூர் மற்றும் காட்பாடி ஒன்றியங்களைச்சார்ந்த பள்ளிகளில் உள்ள பகுதி நேர கலை ஆசிரியர்களை 10 விருப்பமுள்ள மாணவர்களுடன்  இன்று பிற்பகல் 3.30  மணிக்கு வேலூர், கிரீன் சர்க்கிள் முதல் சென்னை சில்க்ஸ் வரை பொருத்தப்பட்டுள்ள வெள்ளைநிற காடாத்துணியில்  ஓவியம் வரைதல்   நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

வேலூர் மற்றும் காட்பாடி ஒன்றியங்களைச்சார்ந்த பள்ளிகளில் உள்ள பகுதி நேர கலை ஆசிரியர்களை 10 விருப்பமுள்ள மாணவர்களுடன்  இன்று பிற்பகல் 3.30 மணிக்கு வேலூர், கிரீன் சர்க்கிள் முதல் சென்னை சில்க்ஸ் வரை பொருத்தப்பட்டுள்ள வெள்ளைநிற காடாத்துணியில்  ஓவியம் வரைதல்   நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

CIRCULARS
வேலூர் மற்றும் காட்பாடி ஒன்றியங்களைச்சார்ந்த பள்ளிகளில் உள்ள பகுதி நேர கலை ஆசிரியர்களை 10 விருப்பமுள்ள மாணவர்களுடன்  கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மக்களவை தேர்தல் 2019 – 100% வாக்குப்பதிவு மதிப்புமிகு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் “100%  வாக்குப்பதிவு உறுதி செய்தல்” – என்ற தலைப்பில் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு ஓவியம் வரைதல் நிகழ்ச்சி கலந்துகொள்ள வேண்டியவர்கள் : ஆர்வமுள்ள மாணவர்கள், ஓவிய ஆசிரியர்கள் மற்றும்  அனைத்து விருப்பமுள்ள பாட ஆசிரியர்கள், பகுதிநேர ஓவிய ஆசிரியர்கள் நாள் :28.03.2019 நேரம் : பிற்பகல் 3,30 மணி பங்கேற்பாளர்கள்  : வேலூர், கிரீன் சர்க்கிள் முதல் சென்னை சில்க்ஸ் வரை பொருத்தப்பட்டுள்ள வெள்ளைநிற காடாத்துணியில்  ஓவியம் வரைதல்   நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
“100%  வாக்குப்பதிவு உறுதி செய்தல்” – என்ற தலைப்பில் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு ஓவியம் வரைதல் நிகழ்ச்சி

“100% வாக்குப்பதிவு உறுதி செய்தல்” – என்ற தலைப்பில் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு ஓவியம் வரைதல் நிகழ்ச்சி

CIRCULARS, ELECTION RULES & CIRCULARS
மக்களவை தேர்தல் 2019 – 100% வாக்குப்பதிவு மதிப்புமிகு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் “100%  வாக்குப்பதிவு உறுதி செய்தல்” – என்ற தலைப்பில் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு ஓவியம் வரைதல் நிகழ்ச்சி கலந்துகொள்ள வேண்டியவர்கள் : ஆர்வமுள்ள மாணவர்கள், ஓவிய ஆசிரியர்கள் மற்றும்  அனைத்து விருப்பமுள்ள பாட ஆசிரியர்கள், பகுதிநேர ஓவிய ஆசிரியர்கள் நாள் :28.03.2019 நேரம் :3.00 மணி பங்கேற்பாளர்கள் பதிவு செய்ய வேண்டிய இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கம் (Monday Petition Hall) ஓவியம் வரைய அனுமதிக்கப்பட்ட இடம் : வேலூர், கிரீன் சர்க்கிள் முதல் சென்னை சில்க்ஸ் வரை பொருத்தப்பட்டுள்ள வெள்ளைநிற காடாத்துணியில்  ஓவியம் வரைதல் தலைமையாசிரியர்கள் விருப்பமுள்ள ஆசிரியர்களை பிற்பகல் 1.00 மணி அளவில் விடுவித்தனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் வரைய