12.11.2021 (இன்று) நடைபெறுவதாக இருந்த தேசிய அடைவுத்தேர்வு (NAS) மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

அனைத்துவகைபள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

வேலூர் மாவட்டத்தில் 12.11.2021 (இன்று) நடைபெறுவதாக இருந்த தேசிய அடைவுத்தேர்வு (NAS) மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்