10.03.2020க்கு முன்னர் உயர்கல்வி தகுதிபெற்ற ஆசிரியர்கள்/ஊக்க ஊதிய உயர்வு கோரி விண்ணப்பித்தவர்கள் விவரம் -தொடர்பாக

அனைத்து அரசு ,நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

10.03.2020க்கு முன்னர் உயர்கல்வி தகுதிபெற்ற ஆசிரியர்கள்/ஊக்க ஊதிய உயர்வு கோரி விண்ணப்பித்தவர்கள்/ விண்ணப்பித்தவர்களில் ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படாமல் நிலுவை உள்ளவர்கள் / 10.03.2020க்கு முன்னர் உயர்கல்வி தகுதிபெற்று ஊக்க ஊதிய உயர்வு கோரி விண்ணப்பிக்காதவர்கள் / 10.03.2020க்குப் பின்னர் நாளதுவரை உயர்கல்வி தகுதிபெற்ற ஆசிரியர்கள் சார்ந்த எண்ணிக்கை விவரங்களை இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 15.10.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் தலைமையாசிரியர்கள் கையொப்பமிட்ட நகல் ஒன்றினை சார்ந்த பிரிவுகளில் தனித்தனியே சமர்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது .

https://docs.google.com/spreadsheets/d/18LG5YCjKidTq_Px7gTs2oJvKi16eAkMoERXV73S79LU/edit?usp=sharing

ஓம்

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து அரசு ,நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது .