வேலூர் மாவட்டம் – அரசு பள்ளிகளில்  2023 – 2024  ஆம் கல்வியாண்டு –   ஆண்டு விழா நடத்தப்பட்டமைக்கான – பயன்பாட்டு சான்று சமர்ப்பிக்க   கோருதல் – சார்பு

அனைத்து அரசு உயர்/ மேல்நிலை தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி ஆண்டு விழாவிற்காக விடுவிக்கப்பட்ட தொகைக்கான  பயன்பாட்டு சான்றினை இணைப்பில் உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி) அலுவலகத்தில் 05.04.2024க்குள் மூன்று நகல்களில் சமர்ப்பிக்க சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்க தெரிவிக்கப்படுகிறது.  

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

தலைமையாசிரியர்கள்,

அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.