வேலூர் மாவட்டம் – அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் / உதவியாளர் / பதிவு எழுத்தர் ஆகியோர்களின் இதுவரை IFHRMS – இல் ஊதியம் பெறாதவர்கள் இத்துடன் இணைத்துள்ள படிவத்தை பூர்த்தி செய்து 31.12.2022 அன்று காலை 10.00 மணிக்கு இவ்வலுவலக அ5 பிரிவில் ஊதியம் பெறாத சம்பந்தப்பட்ட பணியாளர்களே நேரில் ஒப்படைக்குமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்

சார்ந்த அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.