வேலூர் மாவட்டத்தில் பாரத சாரண சாரணியர் (செயலாளர் மற்றும் பொருளாளர்) மற்றும் JRC இயக்ககத்திற்கு (மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) புதிய பொறுப்பாளர்கள் நியமிக்க வேண்டி உள்ளதால் அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி விருப்பமுள்ள தலைமையாசிரியர்கள் , சாரண சாரணிய பொறுப்பாளர்கள் 02.09.2025 செவ்வாய்கிழமை மாலை 5.00 மணிக்கு முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு வருகை புரியுமாறு தெரிவிக்கப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தில் பாரத சாரண சாரணியர் (செயலாளர் மற்றும் பொருளாளர்) மற்றும் JRC இயக்ககத்திற்கு (மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) புதிய பொறுப்பாளர்கள் நியமிக்க வேண்டி உள்ளதால் அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி விருப்பமுள்ள தலைமையாசிரியர்கள் , சாரண சாரணிய பொறுப்பாளர்கள் 02.09.2025 செவ்வாய்கிழமை மாலை 5.00 மணிக்கு முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு வருகை புரியுமாறு தெரிவிக்கப்படுகிறது.

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.