/மிகமிக அவசரம்/-அரசு / அரசு உதவி பெறும் உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளிக் கல்வி இயக்கக அகத்தணிக்கை மூலம் தணிக்கை மேற்கொள்ளப்பட்டதில், எழுப்பப்பட்ட தணிக்கைத் தடை காரணமாக ஓய்வூதிய பணப்பலன்கள் பெறப்படாமல் நிலுவையில் உள்ள ஆசிரியர் / ஆசிரியரல்லாத பணியாளர்களின் தணிக்கைத் தடை விவரங்களை 20.08.2025 மதியம் 3 மணிக்குள் சமர்பிக்க தெரிவித்தல் சார்பு.