மகளிர் உரிமைத்துறை – மாவட்ட சமூகநல அலவலகம், வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் -2013-ன்கீழ் அனைத்து  அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகள், அனைத்து தனியார் பளிகளிலும் இக்குழு அமைத்து – அறிக்கை அனுப்பக் கோருதல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

மகளிர் உரிமைத்துறை – மாவட்ட சமூகநல அலவலகம், வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் -2013-ன்கீழ் அனைத்து  அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகள், அனைத்து தனியார் பளிகளிலும் இக்குழு அமைத்து – அறிக்கை அனுப்பக் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்