”பள்ளித் தூய்மை பிரச்சாரம்” – வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் தூய்மையை மேற்கொண்டு அறிக்கை அனுப்ப கோருதல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

”பள்ளித் தூய்மை பிரச்சாரம்” – வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் தூய்மையை மேற்கொண்டு அறிக்கை அனுப்ப கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.