பள்ளிக் கல்வி – 2022-2023ம் ஆண்டு மான்யக் கோரிக்கை அறிவிப்பு – அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள “முத்தமிழ் கலைஞர் தமிழ் மன்றத்தை” மேம்படுத்தி, ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுக்கு மூன்று தமிழ்க்கூடல் நடத்திட – 2024-2025ஆம் ஆண்டிற்கு பள்ளி ஒன்றுக்கு ரூ.9000/- RTGS மூலமாக பள்ளிக்கு அனுப்பப்பட்டது – பயனீட்டு சான்று  நேரில் சமர்பிக்க கோருதல்  – சார்பு

//ஒப்பம்//

முதன்மைக்  கல்வி அலுவலர் (பொ), வேலூர்

பெறுநர் –

தலைமையாசிரியர்கள்,

அரசு / நகரவை / ஆதிதிராவிட நல உயர் /  மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.