பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 2024-2025 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான  சூன் திங்கள் 3ஆம் நாளினை ஆண்டுதோறும்  செம்மொழி நாள் விழாவாகக் கொண்டாடுதல் – 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி நடைபெறுதல் – மாணாக்கர்களை போட்டியில் பங்கேற்க செய்தல் – தொடர்பாக

  1. Online Google Sheet Link –

https://docs.google.com/spreadsheets/d/1JuFgI7Z5NILZZ_uk23h_FrQUof6TO6DCi9flE-h1Ias/edit?usp=sharing

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர் –

தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்,

அனைத்து அரசு /நிதியுதவி / தனியார்  உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.

நகல்-

  1. மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர்,

தமிழ் வளர்ச்சி துறை, மாவட்ட ஆட்சியர் வளாகம்,

வேலூர் மாவட்டம்.

  1. மாவட்டக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்.

(இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள்)

தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது. )

(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)