பள்ளிக் கல்வி – மாண்புமிகு முதலமைச்சர்  அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு – திருக்குறளில் ஆர்வமும், புலமையும் மிக்க  ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குப் பயிற்சி வழங்கி  மாவட்டந்தோறும் தொடர் பயிலரங்குகள், பயிற்சி வகுப்புகள் வழங்கும்  “திருக்குறள் திருப்பணிகள்” திட்டத்தினைச் செயல்படுத்துதல் – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர்.

பெறுநர் –

  1. தலைமையாசிரியர்,

அனைத்து வகை பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.

  • தலைமையாசிரியர்,

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பள்ளிகொண்டா

  • தலைமையாசிரியர்,

ஸ்ரீ வெங்டேஸ்வரா மேல்நிலைப் பள்ளி, வேலூர்.

நகல்-

  1. தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்,

வேலூர் மாவட்டம்,

  • மாவட்ட கல்வி அலுவலர்கள்,

(இடைநிலை / தொடக்கக் கல்வி / தனியார் பள்ளிகள்)

வேலூர் மாவட்டம்

(தொடர் நடவடிக்கையின் பொருட்டு)

(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)