பள்ளிக் கல்வி – தாய் தமிழ் நாட்டிற்கு “தமிழ்நாடு” என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய சூலை 18-ம் நாளினையே  தமிழ்நாடு  நாளாக இனி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டமை – 2025 – 2026ஆம் ஆண்டிற்கு “தமிழ்நாடு நாள் விழா” கொண்டாடுதல் – 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் நடைபெறும் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் 04.07.2025 அன்று நடைபெறதல்  மாணவர்கள் கலந்து கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

https://docs.google.com/spreadsheets/d/1iCqM58VL4go2CCQaMOd8LbHTbX1E808dTQWbIdU-9g0/edit?usp=sharing

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர் (பொ)

வேலூர்.

பெறுநர் –

தலைமையாசிரியர்,

அரசு / நிதியுதவி பெறும் /  நடுநிலை / உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகள் மற்றும்

தனியார்  பள்ளி முதல்வர்கள்,

வேலூர் மாவட்டம்.

நகல்-

  1. தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்,

வேலூர் மாவட்டம்,

  • மாவட்ட கல்வி அலுவலர்கள்,

(இடைநிலை / தொடக்கக் கல்வி / தனியார் பள்ளிகள்)

வேலூர் மாவட்டம்

(தொடர் நடவடிக்கையின் பொருட்டு)

(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

  • தலைமையாசிரியர்,

அரசு மேல்நிலைப் பள்ளி, கொணட்டம்.

(போட்டிக்கான போதி வசதி செய்து தரும் பொருட்டு இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)