பள்ளிக் கல்வி – தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழுல் துறை மற்றும் காலநிலை மாற்றம் துறை  – தேசிய பசுமைப்படை சுற்றுச்சூழல் மன்றம் இணைந்து – பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடுதல் (Plant -4Mother) என்ற திட்டத்தின்படி பள்ளிகளில் மரக்கன்றுகள் நடப்பட்ட புகைப்படத்தினை https://merilife.nic.in/ministry/signup என்ற இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள தெரிவித்தல் – சார்பு

சுற்றுச்சூழுல் துறை மற்றும் காலநிலை மாற்றம் துறை  – தேசிய பசுமைப்படை சுற்றுச்சூழல் மன்றம் இணைந்து – பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடுதல் (Plant -4Mother) என்ற திட்டத்தின்படி பள்ளிகளில் மரக்கன்றுகள் நடப்பட்ட புகைப்படத்தினை https://merilife.nic.in/ministry/signup என்ற இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்வது குறித்து வழிகாட்தல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. வழிகாட்தலை பின்பற்றி மரக்கன்றுகள் நடப்பட்ட புகைப்படத்தினை பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

https://merilife.nic.in/ministry/signup

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.