பள்ளிக் கல்வித்துறை – வேலூர் மாவட்டம் – பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்/ முதுகலை /பட்டதாரி/ உடற்கல்வி/ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு “ Gender Equity, Gender Equality, Women Empowerment and Prevention of Sexual Harassment of Women in the Work place”  -விழிப்புணர்வு கருத்தரங்கம் -23.08.2025(சனிக்கிழமை) அன்று VIT பல்கலை கழகத்தில் அண்ணா ஆடிட்டோரியத்தில் நடைபெறவுள்ளதால் கலந்து கொள்ள அறிவுறுத்தல் – சார்பு.