பள்ளிக்கல்வி -2024-2025 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் திறத்தல் சார்பான பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை தொடக்க/நடுநிலை /உயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளிகளின் தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு

கோடை விடுமுறை முடிந்து 06.06.2024 அன்று பள்ளிகள் திறப்பது – எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் – தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் சார்ந்து கீழேகொடுக்கப்பட்டுள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தொடக்கக்கல்வி ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.