பள்ளிக்கல்வி – மேல்நிலைக்கல்வி – வேலூர் மாவட்டம், பள்ளிக்கல்வி இயக்குநரின் கீழ் செயல்படும் நாட்டுநலப்பணித்திட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2023 -2024 ஆம் ஆண்டிற்காக தொடர் மற்றும்  நிலுவைத் தொகையினை அனுமதி அளித்தல் – சார்பு

அரசு/ நகராட்சி/ நிதியுதவி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.