பள்ளிக்கல்வி – தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர் திறனாய்வுத் தேர்வு  டிசம்பர் -2024 (TRUST EXAM) 2025-2026 –ம் கல்வியாண்டிற்கான நிதி ஒதுக்கீடு பெறப்பட்டமை –தமிழ்நாடு ஊரக  திறனாய்வுத் தேர்வில் 2022-2023 முதல் 2024-2025 வரை தேர்ச்சி பெற்று தற்போது 10,11,12 வகுப்பில் பயின்று வரும் தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வங்கியில் நேரடியாக (IFHRMS ) மூலம் அனுப்புதல் –பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் -சார்பு  

https://docs.google.com/spreadsheets/d/13pjkgw6xjn30Pf3MdL4-Y3W1xhfzMYeQ_WDtWNGmGd0/edit?usp=sharing

//ஓம்.சு.தயாளன் //

          முதன்மைக் கல்வி அலுவலர்(பொ),

                                                                                                              வேலூர்.

நகல்

  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு  (இடைநிலை) தொடர்நடவடிக்கையின்  பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.
  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு  (தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி ) தகவலின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.