பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு – 2020 முடிவுகள் வெளியிடுதல் 10.08.2020 –அனைத்து முன்னேற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க கோருதல்-சார்பாக

அனைத்து  மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சென்னை அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின்  கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

SSLC RESULT AND TML -Down load -instructions-REG

SSLC RESULT and Marks doubt

 

பெறுநர்

அனைத்து  மேல்நிலை / உயர்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

முதன்மைக் கல்வி அலுவலர்

திருப்பத்தூர் / இராணிப்பேட்டை அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது.

மாவட்டக் கல்வி அலுவலர்கள்

வேலூர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.