தேர்வுகள் –பத்தாம் வகுப்பு ,மேல்நிலை முதலாமாண்டு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள்  வெளியிடப்பட்டமை-பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வில் (SSLC450/500) ,  (+1 & +2 550/600 ) மேல்  மதிப்பெண்  மதிப்பெண் பெற்ற மாணவ /மாணவிகளுக்கு மற்றும் 100 சதவிகிதம் தேர்ச்சி கொடுத்த பள்ளிகள் மற்றும் 100 சதவிகிதம் தேர்ச்சி கொடுத்த பாட ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா –23.05.2025 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு  -வேலூர் VIT அண்ணா அரங்கத்தில் நடைபெறுதல் – கலந்துகொள்ள தெரிவித்தல் -தொடர்பாக  

//ஓம்.//

 முதன்மைக் கல்வி அலுவலர்,(பொ)

வேலூர்.

பெறுநர்,

  • அனைத்து வகை அரசு/நிதியுதவி /ஆதிதிராவிட நல /நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் .

நகல்

  1. வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.
  2. வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு தகவலின் பொருட்டு பணிந்து அனுப்பிவைக்கப்படுகிறது.