தகவல் அறியும் உரிமைச்சட்டம் -2005 – இணைக்கப்பட்டுள்ள மனுதாரர் கோரிய தகவல்கள் உடனடியாக மனுதாரருக்கு அனுப்பிவிட்டு அதன் நகலை இவ்வலுவலகத்தில் சமர்பிக்குமாறு அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்தல்- சார்பு

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்,

தலைமையாசிரியர்கள்,

அனைத்து அரசு/நகரவை/ ஆதிதிராவிடர் நல உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி,

வேலூர் மாவட்டம்.