சுற்றறிக்கை

டிசம்பர் -2025 அரையாண்டுத் தேர்ச்சி விழுக்காடு முதுகலை ஆசிரியர்களுக்கான பகுப்பாய்வுக் கூட்டம் நாளை (21.01.2026) அன்று ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூட்ட அரங்கில் (SSA ) பிற்பகல் 1.00 மணியளவில் நடைபெறவுள்ளது .

எனவே இத்துடன் இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்களை தேர்ச்சி விழுக்காடு பகுப்பாய்வுக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள ஏதுவாக விடுவித்து அனுப்பிட சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

குறிப்பு : இத்துடன் இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்கள் கட்டாயம் கீழ்காணும் விவரங்களை தலைமை ஆசிரியரிடம் ஒரு நகல் கொடுத்து அதன் பிரதியினை கூட்டத்தில் சமர்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

  1. Teacher Action Plan for improving results
  2. subject wise mark Register – copy
  3. list of low performing Students

//ஓம் .//

முதன்மைக்கல்விஅலுவலர்,

                                                                                          வேலூர்

பெறுநர்:

   சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்,வேலூர் மாவட்டம்.

நகல் :

    வேலூர் மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு