கணினி பயிற்றுநர் நிலை-I பணியிடங்கள் தோற்றுவித்தது – கணினி பயிற்றுநர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் நிலை (கணினி அறிவியல்) பணிபுரிபவர்கள் -8 ஆண்டுகள் பணி முடித்தவர்களை கணினி பயிற்றுநர் நிலை-1 ஆக- பதவி உயர்வு வழங்குதல்- உத்தேச பெயர் பட்டியல் தயாரித்தல் –தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விவரங்கள் கோருதல்

அனைத்து அரசு/ நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

கணினி பயிற்றுநர் நிலை-I பணியிடங்கள் தோற்றுவித்தது – கணினி பயிற்றுநர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் நிலை (கணினி அறிவியல்) பணிபுரிபவர்கள் -8 ஆண்டுகள் பணி முடித்தவர்களை கணினி பயிற்றுநர் நிலை-1 ஆக- பதவி உயர்வு வழங்குதல்- உத்தேச பெயர் பட்டியல் தயாரித்தல் –தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் அறிவுரைகள்,  படிவங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து இவ்வலுவலக ‘இ2’ பிரிவில்  08.07.2019 மாலை 5.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTONS

CLICK HERE TO DOWNLOAD THE ANNEXURES  I & II

CCLICK HERE TO DOWNLOAD THE FORMS

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.