இணைப்பில் உள்ள சார்பான படிவத்தினை உடனடியாக பூர்த்தி செய்து இன்று (08.07.2022) மாலை 5.00 மணிக்குள் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலக ‘ஆ’ பிரிவு கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

சார்ந்த அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் ( பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),

இணைப்பில் உள்ள சார்பான படிவத்தினை உடனடியாக பூர்த்தி செய்து இன்று (08.07.2022) மாலை 5.00 மணிக்குள் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலக ‘ஆ’ பிரிவு கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்