அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள நூலகத்தின் விவரத்தினை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப கோரியது மனு – இதுநாள்வரை சமர்ப்பிக்காத தலைமையாசிரியர்கள் உடனடியாக சமர்ப்பிக்க தெரிவித்தல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள நூலகத்தின் விவரத்தினை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப கோரியது மனு – ஆனால் கீழ் காணும் பள்ளி தலைமை ஆசிரியர்களிடமிருந்து இதுநாள்வரை பெறப்படவில்லை. எனவே, இதுவரை சமர்ப்பிக்காத தலைமையாசிரியர்கள் உடனடியாக சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்