அனைத்து வகை தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் – காட்பாடி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (SSA) அலுவலகத்தில் நாளை 27.07.2022 அன்று பிற்பகல்  நடைபெறுதல்

அனைத்துவகை அரசு/நிதியுதவி/நகராட்சி/ஆ.தி.ந.ப.ள்ளி/ –  உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்

அனைத்துவகை அரசு/நிதியுதவி/நகராட்சி/ஆ.தி.ந.ப.ள்ளி/ –  உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிதியுதவி மேல்நிலைப் பள்ளியில் 26.07.2022 பிற்பகல் 3.00 மணி அளவில் நடைபெறுவதாக இருந்த கூட்டம் ஒத்திவைக்கப் படுகிறது.

 மீண்டும் தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் 27.07.2022 பிற்பகல் 3.00 மணிக்கு வேலூர் மாவட்டம் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலக (SSA) கூட்ட அரங்கில் நடைபெறும். இக்கூட்டத்தில் அனைத்துவகை அரசு/நிதியுதவி/நகராட்சி/ஆ.தி.ந.ப.ள்ளி/ உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மட்டும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர்,

                                                                                                                                                                                                                         வேலூர் மாவட்டம்.